லஷ்கர் இதொய்பா தீவிரவாத அமைப்புக்கு இருக்கும் தொடர்பை குறைத்துகாட்ட முயற்சி

  லஷ்கர் இதொய்பா தீவிரவாத அமைப்புக்கு இருக்கும்  தொடர்பை குறைத்துகாட்ட முயற்சி இஷ்ரத் ஜஹான் வழக்கில் லஷ்கர் இதொய்பா தீவிரவாத அமைப்புக்கு இருக்கும் தொடர்பை குறைத்துகாட்ட முயல்கிறதா சி.பி.ஐ என கேள்வி எழுவதாக பா.ஜ.க கருத்துதெரிவித்துள்ளது.

சிபிஐ குற்றப் பத்திரிக்கை குறித்து பா.ஜ.க செய்தித்தொடர்பாளர் நிர்மலா சீதாராமன் தெரிவித்ததாவது, லஷ்கர் இதொய்பாவின் பங்கு குறித்து சி.பி.ஐ பேசவே இல்லை. இது பலகேள்விகளை எழுப்புகிறது. இந்தியபாதுகாப்பு எந்த அளவுக்கு கேலிக்குரியதாக இருக்கிறது என்பதை இது காட்டுகிறது.

சம்பவத்தின் பின்னணி, அதற்க்கான காரணங்கள் போன்றவை குறித்து சி.பி.ஐ மெளனம்சாதித்துள்ளது வியப்பைத்தருகிறது . பலகேள்விகளை எழுப்புகிறது. இஷ்ரத் உள்ளிட்டோர் யார் என்பதைக்கூட சி.பி.ஐ.,யால் கூறமுடியவில்லை. இஷ்ரத்துடன் வந்தவர்கள் யார் என்பதையும் சி.பி.ஐ.,யால் கூற முடியவில்லை. இவர்கள் தீவிரவாததொடர்பு உடையவர்கள். தீவிரவாதிகளுடன் 20க்கும் அதிகமான தொலைபேசி அழைப்புகளை சாட்டிலைட்போன் மூலம் பேசியுள்ளனர்.

சி.பி.ஐ.,யின் அறிக்கையில் மத்திய_ அரசின் தலையீடு இருப்பது தெளிவாக தெரிகிறது. இது நாட்டின் பாதுகாப்புதொடர்பானது. தீவிரவாதம் தொடர்பான விஷயங்களில் மத்திய அரசு விளையாடக்கூடாது, அரசியல் செய்யக்கூடாது என்றார் அவர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

கருவுற்றிருக்கும் போது உணவில் கவனிக்க வேண்டியவை

சாதாரணமாக வேலை செய்கின்ற பெண்களுக்குத் தேவைப்படுகின்ற கலோரியை விட மாதமாய் இருக்கிற கர்ப்பிணிகளுக்கு ...

அறிந்து கொள்வோம் : சிறுநீரகம்

மனித உடலின் இடுப்புக்கு மேலே இருபுறமும் விலா எழும்புக் கூண்டுக்குள் மறைந்து இருப்பவை ...

நாயுருவியின் மருத்துவக் குணம்

இது துவர்ப்பாக இருப்பதால் உடலை உரமாக்கிப் பலப்படுத்தும். சிறுநீர் பெருக்கும். முறைவெப்பமகற்றி நன்மை ...