கேதார்நாத் 86 நாட்களுக்குபிறகு நேற்று வழிபாடு தொடங்கியது

 கேதார்நாத் கோயிலில் 86 நாட்களுக்குபிறகு நேற்று வழிபாடு தொடங்கியது. தலைமை பூசாரி கற்ப கிரகத்தை தொடங்கி சாமிக்கு வேதங்கள்முழங்க பூஜைகள்செய்தார். இந்தாண்டு வழக்கத்திற்கு மாறாக தென்மேற்கு பருவமழை முன் கூட்டியே தொடங்கியது. மட்டும்மல்லாது பலத்த

மழையும்பெய்தது. வரலாறு காணாத அளவுக்கு மழைபெய்ததால் வெள்ளப்பெருக்கு நிலச்சரிவு ஏற்பட்டு சுமார் 2 லட்சம் பக்தர்கள் சிக்கிக் கொண்டனர்.
வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச் சரிவில் சிக்கி ஆயிரக்கணக்கனோர் பலியாகிவிட்டனர்.

கோயில்களுக்கு செல்லும்சாலைகள் அனைத்தும் அடித்துச் செல்லப்பட்டுவிட்டன. நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடந்தது. கோயில்களுக்கு செல்லும்பாதைகள் செப்பனிடப்பட்டு வருகின்றன. கேதார்நாத் கோயிலுக்கு செல்லும் பாதைகளும் செப்பனிடும் பணி முழுவீச்சில் நடைபெற்றுவருகிறது. கோயிலை சுற்றிலும் மண் சரிவு அகற்றப்பட்டு 86 நாட்களுக்குபிறகு நேற்றுக் காலையில் பூஜைதொடங்கியது.

நேற்றுக் காலையில் சுமார் 7 மணிக்கு தலைமை பூஜாரி ரவல்பீமா ஷங்கர் கோயிலின் கர்ப்பக்கிரக கதவை திறந்து உள்ளே சென்றார். அதன்பின்னர் வேதம் ஓத, வழிபாடுகள் நடந்தது. நேற்று இறைவனுக்கு வேண்டிய நாளாக இருந்ததால் பூஜைகள் தொடங்கப்பட்டன. பூஜையில் பத்ரிநாத் பூஜைரிகளும் ஊழியர்களும் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இன்று மாலை 5 மணி முதல் போர் நிறு ...

இன்று மாலை 5 மணி முதல் போர் நிறுத்தம்; மே 12ல் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை! இன்று மாலை 5 மணி முதல் போர் நிறுத்தத்தை ...

ராணுவத்திற்கு உதவ தயார்

ராணுவத்திற்கு உதவ தயார் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இந்திய ராணுவ ...

போரை நிறுத்துவதற்கு உதவ தயார் ; � ...

போரை நிறுத்துவதற்கு உதவ தயார் ; ஜெய்சங்கரிடம் அமெரிக்கா அமைச்சர் பேச்சு 'இந்தியா பாகிஸ்தான் இடையிலான போரை நிறுத்த உதவி செய்ய ...

போர் பதற்றம் உச்சம்; பிரதமர் மோ� ...

போர் பதற்றம் உச்சம்; பிரதமர் மோடியுடன் தேசிய பாதுகாப்பு துறை ஆலோசகர் ஆலோசனை போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், டில்லியில் பிரதமர் ...

பாகிஸ்தானின் சதித்திட்டங்களை � ...

பாகிஸ்தானின் சதித்திட்டங்களை தொடர்ந்து முறியடிப்போம்; இந்திய ராணுவம் உறுதி ''பாகிஸ்தானின் சதித்திட்டங்களை தொடர்ந்து முறியடிப்போம்'' என இந்திய ராணுவம் ...

ஊடகங்கள் பொறுப்புடன் செயல்பட வ� ...

ஊடகங்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும் – ராஜ்நாத் சிங் 'இந்திய ராணுவம் மேற்கொண்டு வரும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் ...

மருத்துவ செய்திகள்

ஆரைக்கீரை தரும் மருத்துவக் குணங்கள்

நான்கு இலைகளையும் ஒரு காலையும் கொண்டு நன்கு நீருள்ள இடங்களில் சிறப்பாக வளர்ந்து ...

யோக முறையில் தியானத்திற்குரிய இடம்

பிறவிப் பெருங்கடலைக் கடந்து அழியாத பேரின்ப நிலையைப் பெற, வழிகள் உள்ளன. இறை ...

சர்க்கரை நோயாளிகளின் காயங்களை ஆற்றக்கூடிய மருந்து தேன்

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ப்படும் காயங்கள் சீக்கிரத்தில் ஆறுவதில்லை. ஆனால் தற்ச்சமயம் விஞ்ஞானிகள் வெளியிட்டிருக்கும் ...