2014-ம் ஆண்டு பொதுத் தேர்தல் காங்கிரஸ் கட்சியை ஒழித்துக்கட்டும்

 2014-ம் ஆண்டு பொதுத் தேர்தல் காங்கிரஸ் கட்சியை ஒழித்துக்கட்டும் ஐ.மு.கூட்டணி ஆட்சி, இந்தியாவின் பொருளாதாரவீழ்ச்சி என்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தனது உரையில் தெரிவித்துள்ளார் .

வெளிநாடுவாழ் இந்தியர்களிடையே காணொளி காட்சியின் மூலம் முதல்வர்

மோடி பேசியதாவது: தற்போதைய ஆட்சியினர் தங்களுடைய தவறுகளை மறைக்க மக்களை திசைதிருப்ப பார்க்கின்றனர். அதனால் மக்கள் இந்த அரசின் மீதான நம்பிக்கையை இழந்துவிட்டனர்.

மக்கள தங்கள் ஜனநாயக உரிமையைமீட்க 2014ல் போராடுவர். வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களும் தேர்தலில் ஓட்டுப்போட வேண்டும். வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் இந்தியா சிறப்புடன் இருந்தது. சிறந்த நிர்வாகத்திற்கு ஒருமுன் உதாரணமாக அந்த ஆட்சி விளங்கியது.

இந்தியா ஒளிர்கிறது என்ற கனவு, வாஜ்பாய் ஆட்சியோடு தகர்ந்துவிட்டது. தற்போதைய அரசு வளர்ச்சியை குறைத்துவிட்டது. இந்தியவின் தற்போதைய பிரச்னைகளுக்கு பா.ஜ.க, மட்டுமே தீர்வாகாது முடியும். பா.ஜ., முதல்வர்களும் சிறப்பாகசெயல்பட்டு வருகின்றனர்.
வரப்போகும் 2014-ம் ஆண்டு பொதுத் தேர்தலில் காங். கட்சியை ஒழித்துக்கட்டும் தேர்தல் மட்டுமல்ல, மக்களாட்சியை கொண்டுவரும் தேர்தலாக அமையும் என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெண் சக்தியின் அடையாளமாக மாறிவ� ...

பெண் சக்தியின் அடையாளமாக மாறிவிட்டது ஆபரேஷன் சிந்தூர்: பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் போபால், ஆபரேஷன் சிந்தூர் இந்தியாவின் 'பெண் சக்தி'யின் அடையாளமாகவும் ...

தெலுங்கானா மாநில மக்களுக்கு பி� ...

தெலுங்கானா மாநில மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெலுங்கானா மாநில நாளான இன்று அம்மாநில மக்களுக்கு பிரதமர் ...

பிரதமர் நரேந்திர மோடி ஆசிய வளர் ...

பிரதமர் நரேந்திர மோடி ஆசிய வளர்ச்சி வங்கியின் தலைவர் மசாடோ காண்டாவுடன் சந்திப்பு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (01.06.2025) ஆசிய ...

ஒரு குண்டு வீசினால், பதிலுக்கு � ...

ஒரு குண்டு வீசினால், பதிலுக்கு பல குண்டுகள் பாயும் – பிரதமர் மோடி "பயங்கரவாதத்தின் மூலம் நடத்தப்படும் மறைமுகப் போர்களை இந்தியா ஒருபோதும் ...

தீவிரவாதிகளை ஆதரிப்போரும் மிக� ...

தீவிரவாதிகளை ஆதரிப்போரும் மிகப் பெரிய விலையை கொடுக்க வேண்டும் இந்திய வரலாற்றில் தீவிரவாதத்துக்கு எதிரான மிகப் பெரிய ...

டில்லி வந்த பராகுவே அதிபர் பிரத ...

டில்லி வந்த பராகுவே அதிபர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பராகுவே அதிபர் ...

மருத்துவ செய்திகள்

சர்க்கரை வியாதி

சர்க்கரை வியாதி உடையவர்களுக்குக் கணையத்திலிருந்து குறைந்தளவு "இன்சுலின்" சுரப்பதாலோ அல்லது போதுமான இன்சுலின் ...

உப்பு

'உப்பில்லாப் பண்டம் குப்பையிலே' என்பது பழமொழி. அளவான உப்பு சுவையுள்ளது. அளவுக்கு அதிகமான ...

இளநீரின் மருத்துவ குணம்

காலராவின்போது, வாந்திபேதி இருப்பதால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறையும். கூடவே முக்கியமான தாதுஉப்புகளும் வெளியேறிவிடும். ...