காஷ்மீர் அரசின் உத்தரவுக்கு பாஜக மதிப்பளிக்க வேண்டுமா உள்துறை அமைச்சர் சொல்லுகிறார்.

காஷ்மீர் அரசின் உத்தரவுக்கு பாஜக மதிப்பளிக்க வேண்டும் என்று உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கேட்டு கொண்டுள்ளார் .

குடியரசுத் தினத்தன்று ஸ்ரீநகரின் லால் செளக் பகுதியில் ஊர்வலமாக சென்று தேசிய கொடியை ஏற்ற பாரதிய ஜனதா திட்டமிட்டுல்லது . இருப்பினும் ஸ்ரீநகருக்குள் அனுமதிக்க முடியாது என்று காஷ்மீர் அரசு தெரிவித்துள்ளது .

மாநில அரசின் உத்தரவை பாரதிய ஜனதா தலைவர்கள் மதிக்க வேண்டும். அமைதியையும், சட்ட ஒழுங்கையும் பாதிக்கும் எந்த நடவடிக்கையையும் நியாயப்படுத்தமுடியாது என சிதம்பரம் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தமிழ் நாட்டை இலங்கைக்கும் வடமாநிலங்களை சீனாவுக்கும் கிழக்கு மாநிலங்களை பாகிஸ்தானுக்கும் மேற்கு மாநிலங்களை  பங்களாதேஷ்கும் தாரை வரத்து விட்டு நாம் இனி அடிமைகளாக (சுதந்திரமாக) சுற்றிதிரியலாம்
இந்தியாவில் இருக்கும் ஒருமாநிலத்தில் குடியரசு தினத்தன்று தேசியகொடியை எற்ற்னியால் சட்டம் ஒழுங்கு பாதிக்கும் என்று சொல்கிறார் ஒரு பாதுகாப்புதுறை அமைச்சர் மற்றும் பிரதமர். எல்லா மாநிலங்களை போன்று அல்லாமால் காஷ்மீர் மாநிலதத்ர்க்கு பல முன்னுரிமை மற்றும் பல லட்சம் கோடி செலவு செய்தும்  என்ன பயன் என்று தெரியவில்லை நாம் சற்று சிந்திக்க வேண்டும்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

நல்லெண்ணெய் நல்ல மருந்தாகும்

எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் நம்முடைய புத்திக்குத் தெளிவு உண்டாகும். கண்களுக்கு நல்ல குளிர்சியுண்டாகும். ...

முட்டைக்கோசுவின் மருத்துவக் குணம்

முட்டைக்கோசில் அஸ்கார்பிக் (வைட்டமின் 'சி') உள்ளது. ஒரு கிளாஸ் முட்டைக்கோசு சாறு குடித்தாலே ...

உயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம ?

இரத்த கொதிப்பு (உயர் இரத்த அழுத்தம்) சமீபகாலமாக நம்நாட்டு மக்களில் பெரும்பாலானவர்களை பாதித்து ...