பா.ஜ.க.,வை விமர்சிக்க ராகுல் காந்திக்கு எந்த உரிமையும் இல்லை

 பா.ஜ.க.,வை விமர்சிக்க ராகுல் காந்திக்கு எந்த உரிமையும் இல்லை பாஜகவிற்கு நாட்டின் நலனேமுக்கியம். அதற்காகவே நாங்கள் தியாகங்களை, தவமாகசெய்து வருகிறோம் என்று பாஜகவின் முன்னாள் தலைவர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.

வகுப்புவாத பிரிவினையை தூண்டுவதாக பா.ஜ.க மீது ராகுல்காந்தி தெரிவித்துள்ள குற்றச்சாட்டுக்கு பதிலடிகொடுக்கும் விதமாக, டெல்லியில் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தபோது, நிதின் கட்காரி இதனை தெரிவித்தார்.

மேலும் அவர், பா.ஜ.க.,வை பொறுத்த வரை நாட்டுக்கு தான் முதலிடம், பின்னர்தான் கட்சி அதனைத்தொடர்ந்தே தன்னலத்திற்கு இடம். ராகுல்காந்தி தெரிவித்துள்ள கருத்து துரதிருஷ்டவசமானது. எங்கள்கட்சி குறித்து இத்தகைய கருத்தைதெரிவிக்க அவருக்கு எந்த உரிமையும் இல்லை. பா.ஜ.க.,வில் ஷர்மாபிரசாத் முகர்ஜி, உஷாபாவ் தாக்கரே, அடல் பிஹாரி வாஜ்பாய், அத்வானி உள்ளிட்ட பல தலைவர்கள் நாட்டுக்காக பலதியாகங்களை செய்துள்ளனர். பாஜகவிற்கு நாட்டின் நலனேமுக்கியம். அதற்காகவே நாங்கள் தியாகங்களை, தவமாகசெய்து வருகிறோம் என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

இம்பூறல் மூலிகையின் மருத்துவக் குணம்

இம்பூறல் என்னும் இந்த மூலிகையை 'இம்புறா' என்றும் அழைப்பார்கள். சாதாரணமாகத் தோட்டங்களில் நன்கு ...

வெண் தாமரைப் பூ

இதய நோய் இந்த இதழ்களைச் சாப்பிடுவதால் இருதய நோய்கள் நீங்கும். தொடர்ந்து சாப்பிட ஆண்மை ...

தலைவலி குணமாக

விரவி மஞ்சளை விளக் கெண்ணையில் முக்கி விளக்கில் காட்டி சுட்டு அதன் புகையை ...