பிரதமரின் வீர வசனம் அர்த்தமற்றது

 நிலக்கரிச்சுரங்க ஒதுக்கீட்டு ஊழல்தொடர்பாக சி.பி.ஐ விசாரணையை எதிர்கொள்ளத் தயார் என்ற பிரதமரின் வீர வசனத்தை பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது. சி.பி.ஐ விசாரணைக்கு ஆஜராகும்முன் பிரதமர் பதவியிலிருந்து மன்மோகன்சிங் விலகவேண்டும் என பாஜக வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து பாஜக மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான யஷ்வந்த்சின்ஹா கூறியதாவது “பிரதமரின் கட்டுப்பாட்டிலுள்ள சி.பி.ஐ அமைப்பு எவ்வாறு அவரையே விசாரிக்கமுடியும்? பிரதமரிடம் பாரபட்சமற்ற விசாரணை நடத்த சி.பி.ஐ அதிகாரிகள் அஞ்சும் நிலைதான் ஏற்படும்’ என்றார்.

பாஜக செய்தித்தொடர்பாளர் பிரகாஷ் ஜாவடேகர் கூறியதாவது, நிலக்கரி ஒதுக்கீட்டு கோப்புகளில் கையெழுத்திட்ட பிரதமருக்கு ஊழலில் பெறுப்பில்லையா என கேள்வி எழுப்பினார். சிபிஐ விசாரணை பிரதமர் இல்லவாயிலுக்கே வந்துவிட்டது. ஆனால், சிபிஐ பிரதமர் அலுவலகத்தின் நிர்வாக கட்டுப்பாட்டில்தான் உள்ளது. பிரதமரின் இணைச்செயலர் சிபிஐ நிலவர அறிக்கையைத் திருத்தியிருக்கிறார்.

எனவே, சிபிஐ விசாரணையை எதிர்கொள்ளத்தயார் என பிரதமர் அறிவித்திருப்பது அர்த்தமற்றது . ஒருவேளை, மாயாவதி, முலாயம்சிங், பவன்குமார் பன்சால் ஆகியோருக்கு வழங்கியதுபோல தனக்கும் சி.பி.ஐ நற்சான்றிதழ் வழங்கும் என்று பிரதமர் கருதிஇருக்கலாம் என்றார் ஜாவடேகர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

திருமணத்திற்கு முன்பு ஆணும் பெண்ணும் Rh சோதனை செய்ய வேண்டுமா?

Rh சோதனை செய்வது நல்லது. Rh ல் இருவகை உள்ளது. ஒன்று +ve (positive) ...

டீ யின் மருத்துவ குணம்

டீ குடிப்பதினால் சில வகை புற்று நோய்களும், இதய நோய்களும் ஏற்படுவதற்க்கான வாய்ப்புகள் ...

இரட்டை பேய் மருட்டின் மருத்துவக் குணம்

இதை பல ஊர்களில் பல பெயர்களில் வழங்குகிறார்கள். இது வெதுப்படக்கி, பேய்மருட்டி பேய்வருட்டி ...