பீகார் முதல்வர் நிதிஷ் குமார் உத்தரவின்பேரில் பாஜக தலைவர்களின் தொலைபேசி உரையாடல் ஒட்டுக் கேட்கப் படுவதாக முன்னாள் துணைமுதல்வர் சுஷில் குமார் மோடி குற்றம் சுமத்தியுள்ளார்.
இதுகுறித்து பாட்னாவில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது
ஹாஜிபூரில் பாஜக தலைவர்களுடன் நான் செல்போனில் பேசியவிவரங்கள் முதல்வருக்கு தெரிந்திருக்கிறது. எங்கள் தொலை பேசிகளை ஒட்டுக்கேட்கப்படுவதற்கு இதைவிட வேறு ஆதாரம்தேவையில்லை. முதல்வர் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய் வருகிறார். இந்த அளவுக்கு அவர் தாழ்ந்துபோவார் என நாங்கள் நினைக்கவில்லை என்று அவர் கூறினார்
சிலருக்கு மூலம் வெளியே வரும் உள்ளே போகும். இப்படிப்பட்டவர்கள் அத்தி இலையில் ... |
சிறுகுறிஞ்சா இலையை எடுத்துக் கொண்டு, தேவையான அளவு நாவல் கொட்டைகளை வெய்யிலில் காயவைத்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.