புத்தகயை குண்டு வெடிப்பு தொடர்பாக தாசீன் அக்தர், ஹைதர் அலி மீது வழக்கு

 புத்தகயை தொடர் குண்டு வெடிப்பு சம்பந்தமாக இந்தியன் முஜாஹிதீன் இயக்கத்தைச் சேர்ந்த தாசீன் அக்தர், ஹைதர் அலி மற்றும் சிலர் மீது பிகார் போலீஸார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர்.

பாட்னாவில் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி பங்கேற்ற பேரணியின் போது நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பு தொடர்பாக ஏற்கெனவே அவர்கள் மீது 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதனிடையே, சட்டத்துக்கு புறம்பானமுறையில் பாகிஸ்தானுடன் பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டது தொடர்பாக வியாழக் கிழமை அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதாக போலீஸ் அதிகாரி ராஜ்பிந்து பிரசாத் தெரிவித்தார்.

அக்டோபர் 27ஆம்தேதி நிகழ்ந்த பாட்னா குண்டு வெடிப்பு மற்றும் ஜூலை 7ஆம் தேதி நிகழ்ந்த புத்தகயை குண்டுவெடிப்பு சம்பவங்களில் தாசீன் அக்தர் மூளையாக செயல்பட்டதாக கருதப்படுகிறார். இதனிடையே ஹைதர் அலி தலைமறை வாகியுள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

இலவங்கப் பத்திரி மூலம் நாம் பெறும் மருத்துவம்

இலவங்கப்பத்திரி மூலம் பிரமேகம், கடுமையான காய்ச்சல், குளிர்சுரம், ஆஷ்துமா போன்றவைகளைக் குணப்படுத்தலாம். பெண்களுக்கு ...

வாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர!

1.வாய் , நாக்கு. தொண்டை ரணம் தீர:-பப்பாளிப் பாலைத் தடவி வரத் தீரும். 2.நாக்குப் ...

முகத்தில் எண்ணெய் வழிவதை தடுக்க

வெள்ளரி காயை, தினசரி காலையில் எழுந்ததும் முகத்தில் தேய்த்துவர முகத்தில் அதிகமாக எண்ணெய் ...