முலாயமை i அடக்கலாம், மாயாவதியை அடக்கலாம். ஆனால், நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் நரேந்திரமோடியை அடக்க முடியாது என்று டெல்லியில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் மோடி பேசியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் பேசியதாவது ; பாஜக மீது சேற்றைவாரி இறைத்தால் இன்னும் அதிகமான தாமரைகள்பூக்கும் . “முலாயம் சிங் யாதவை அடக்கலாம், மாயாவதியை அடக்கலாம். ஆனால், நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் இந்த மோடியை அடக்கமுடியாது. நான் சர்தார்பட்டேல் பிறந்த மண்ணில் இருந்து வந்தவன்” , அனைத்து காங்கிரஸ் கட்சியினரும் கவனமாககேளுங்கள், நீங்கள் பா.ஜ.க மீது அதிகமாக சேற்றை வாரிவீசினால், இங்கு ஏராளமான தாமரைகள் பூக்கும் என்று மோடி முழங்கினார்.
நல்ல சூழ்நிலை தியானம் குறித்த நூல்களைப் படித்தல் மகான்களின் வரலாறுகளைப் படித்தல் தியாகத்திற்கான பொருள் தியானம் மந்திரம் குறியீடு (அடையாளம்) குரு.தியானம் ... |
அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் நம் பண்டைய உணவை வைத்து ஆராய்ச்சி ... |
பேரீச்சை ஊட்டச்சத்து நிரம்பியது. 'டானிக்'காக செயல்படும். சிறந்த மலமிலக்கியும் கூட. அதிகாலையில் பாலுடன் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.