ப.சிதம்பரத்தை சரமாரி கேள்விகளால் திணறடித்த நரேந்திர மோடி

வெளிநாடுகளில் பதுக்கி வைத்திருக்கும் கறுப்பு பணத்தை கொண்டு வர போதுமான நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொள்ளவில்லை என முதல்வர்கள் மாநாட்டில் நரேந்திர மோடி குற்றம் சுமத்தினர். மோடிக்கும் உள்துறை அமைச்சருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

டெல்லியில் முதல்வர்கள் மாநாட்டில் கலந்து கொண்ட குஜராத்-முதல்வர் நரேந்திர மோடி பேசியதாவது,

 

தீவிரவாதிகள், நக்சலைட்டுகள் மற்றும் சமூக விரோதிகளை கட்டுபடுத்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிடுகிறது . ஆனால் தீவிரவாதிகளிடம் இருக்கும் ஆயுதங்களுக்கு இணையான ஆயுதங்களை மாநில போலீஷால் வாங்க இயலவில்லை .

ஜெர்மனி, ஆஸ்திரியா உள்ளிட்ட நாடுகள் ஆந்திரா,காஷ்மீர், பஞ்சாப், ஒரிசா, குஜராத் போன்ற மாநிலங்களுக்கு குறிப்பிட்ட வகையான ஆயுதங்களை தர மறுக்கின்றது இதற்கு மத்திய அரசு போதுமான நடவடிக்கையை எடுக்கவில்லை என்று குறிப்பிட்டார் மேலும் மாவோயிஸ்டுகளை கட்டுப்படுத்திவிட்டதாக தெரிவித்தீர்கள் . ஆனால் அவர்களின் ஆதிக்கமும் மற்றும் தாக்குதலும் அதிகரித்த வண்ணம் உள்ளது .கறுப்பு பணத்தை இந்தியாவுக்குல் கொண்டுவர மத்திய அரசு போதுமான நடவடிக்கையை எடுக்கவில்லை என்று சரமாரி கேள்விகளால் திணறடித்தார்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

உணவை எளிதில் ஜீரணமாக்கும் பெருங்காயம்

நம்ம தமிழ் நாட்டுல ரசத்தையும், சாம்பாரையும் 'கமகமக்க' வைப்பதில் பெருங்காயத்தின் பங்கு அதிகம் ...

ஜீரண சக்தி பெற

அதிகமாக உணவை உண்ணுதல், காலம்தவறி உண்ணுதல் ஆகியவற்றை தவிர்க்கவேண்டும் சரியான விருந்தை சாப்பிட்டால், குளிர்ந்த ...

“தாழ்நிலை சர்க்கரை” – சில செய்திகள் (HYPOGLYCEMIA)

நீரிழிவுநோய் உடையவர்களுக்குப் பல்வேறு காரணங்களால் திடீரென இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு குறைந்து விடும். ...