ப.சிதம்பரத்தை சரமாரி கேள்விகளால் திணறடித்த நரேந்திர மோடி

வெளிநாடுகளில் பதுக்கி வைத்திருக்கும் கறுப்பு பணத்தை கொண்டு வர போதுமான நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொள்ளவில்லை என முதல்வர்கள் மாநாட்டில் நரேந்திர மோடி குற்றம் சுமத்தினர். மோடிக்கும் உள்துறை அமைச்சருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

டெல்லியில் முதல்வர்கள் மாநாட்டில் கலந்து கொண்ட குஜராத்-முதல்வர் நரேந்திர மோடி பேசியதாவது,

 

தீவிரவாதிகள், நக்சலைட்டுகள் மற்றும் சமூக விரோதிகளை கட்டுபடுத்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிடுகிறது . ஆனால் தீவிரவாதிகளிடம் இருக்கும் ஆயுதங்களுக்கு இணையான ஆயுதங்களை மாநில போலீஷால் வாங்க இயலவில்லை .

ஜெர்மனி, ஆஸ்திரியா உள்ளிட்ட நாடுகள் ஆந்திரா,காஷ்மீர், பஞ்சாப், ஒரிசா, குஜராத் போன்ற மாநிலங்களுக்கு குறிப்பிட்ட வகையான ஆயுதங்களை தர மறுக்கின்றது இதற்கு மத்திய அரசு போதுமான நடவடிக்கையை எடுக்கவில்லை என்று குறிப்பிட்டார் மேலும் மாவோயிஸ்டுகளை கட்டுப்படுத்திவிட்டதாக தெரிவித்தீர்கள் . ஆனால் அவர்களின் ஆதிக்கமும் மற்றும் தாக்குதலும் அதிகரித்த வண்ணம் உள்ளது .கறுப்பு பணத்தை இந்தியாவுக்குல் கொண்டுவர மத்திய அரசு போதுமான நடவடிக்கையை எடுக்கவில்லை என்று சரமாரி கேள்விகளால் திணறடித்தார்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

குப்பைமேனியின் மருத்துவ குணம்

குப்பைமேனி இலையைக் கொண்டு வந்து, காரமில்லாத அம்மியில் வைத்து அத்துடன் சிறிதளவு உப்புச் ...

பெருநெருஞ்சில் மற்றும் சிறுநெருஞ்சில்

முட்கள் உள்ள இந்தச் செடி தரையோடு தரையாகப் படர்ந்து காணப்படும். இது பசுமையான ...

சாத்துக்குடியின் மருத்துவக் குணம்

சாத்துக்குடி பழத்தின் சுளைகளை வாயிலிட்டு சுவைத்துத் தின்றால் பற்கள் வலுப்படும். வாய் சுத்தமாகும். ...