1984 ஆம் ஆண்டு சீக்கியர் மீது நடந்த கலவரம்குறித்த ராகுல்காந்தியின் கருத்து அபந்தமானது. பாசாங்குத் தனமானது என்று சிரோன் மணி அகாலி தளம் குற்றம்சாட்டியுள்ளது.
இது குறித்து அக்கட்சியின் மூத்தத் தலைவர்களில் ஒருவரான நரேஷ்குஜ்ரால் கூறியதாவது:-
“2002 ஆம் ஆண்டில் குஜராத்தில் முஸ்லிம்கள்மீதான கலவரத்திற்கு முதல்வர் நரேந்திரமோடி தான் காரணம் என்றால், 1984ஆம் ஆண்டில் டெல்லி சீக்கிய கலவரத்திற்கு அப்போது பிரதமராக இருந்த ராகுலின் தந்தை ராஜிவ்காந்தி காரணமில்லையா? மேலும் கலவரத்தை அடக்க மூன்றுநாட்கள் வரை ராணுவம் வரவில்லை. அதற்கு காரணம் ராணுவம் வரக் கூடாது என்று ராஜிவ்காந்தி உத்தரவிட்டிருந்தார். இப்போது கலவரத்திற்கு காங்கிரஸ் ஆட்சிகாரணம் இல்லை என்று கூறுவது அபந்தமானது, பாசாங்குத்தனமானது” என்றார்.
எந்த வகை விஷத்தையாவது, சாப்பிட்டு விட்டதாகத் தெரிந்தால், துளசி இலையைக் கொண்டு வந்து ... |
செம்பரத்தை பூவை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைக்குத் தடவிவரத் தலைமுடி நன்கு நீண்டு வளரும். |
கொடிமுந்திரியோ பழத்திற்குச் சுரம், அருசி, அதிக தாகம், உடல்புண்கள், இரைப்பு, கஷாயம், இரத்த ... |
Leave a Reply
You must be logged in to post a comment.