சீக்கிய கலவரம் குறித்த ராகுலின் கருத்து அபத்தமானது

 1984 ஆம் ஆண்டு சீக்கியர் மீது நடந்த கலவரம்குறித்த ராகுல்காந்தியின் கருத்து அபந்தமானது. பாசாங்குத் தனமானது என்று சிரோன் மணி அகாலி தளம் குற்றம்சாட்டியுள்ளது.

இது குறித்து அக்கட்சியின் மூத்தத் தலைவர்களில் ஒருவரான நரேஷ்குஜ்ரால் கூறியதாவது:-

“2002 ஆம் ஆண்டில் குஜராத்தில் முஸ்லிம்கள்மீதான கலவரத்திற்கு முதல்வர் நரேந்திரமோடி தான் காரணம் என்றால், 1984ஆம் ஆண்டில் டெல்லி சீக்கிய கலவரத்திற்கு அப்போது பிரதமராக இருந்த ராகுலின் தந்தை ராஜிவ்காந்தி காரணமில்லையா? மேலும் கலவரத்தை அடக்க மூன்றுநாட்கள் வரை ராணுவம் வரவில்லை. அதற்கு காரணம் ராணுவம் வரக் கூடாது என்று ராஜிவ்காந்தி உத்தரவிட்டிருந்தார். இப்போது கலவரத்திற்கு காங்கிரஸ் ஆட்சிகாரணம் இல்லை என்று கூறுவது அபந்தமானது, பாசாங்குத்தனமானது” என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெண் சக்தியின் அடையாளமாக மாறிவ� ...

பெண் சக்தியின் அடையாளமாக மாறிவிட்டது ஆபரேஷன் சிந்தூர்: பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் போபால், ஆபரேஷன் சிந்தூர் இந்தியாவின் 'பெண் சக்தி'யின் அடையாளமாகவும் ...

தெலுங்கானா மாநில மக்களுக்கு பி� ...

தெலுங்கானா மாநில மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெலுங்கானா மாநில நாளான இன்று அம்மாநில மக்களுக்கு பிரதமர் ...

பிரதமர் நரேந்திர மோடி ஆசிய வளர் ...

பிரதமர் நரேந்திர மோடி ஆசிய வளர்ச்சி வங்கியின் தலைவர் மசாடோ காண்டாவுடன் சந்திப்பு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (01.06.2025) ஆசிய ...

ஒரு குண்டு வீசினால், பதிலுக்கு � ...

ஒரு குண்டு வீசினால், பதிலுக்கு பல குண்டுகள் பாயும் – பிரதமர் மோடி "பயங்கரவாதத்தின் மூலம் நடத்தப்படும் மறைமுகப் போர்களை இந்தியா ஒருபோதும் ...

தீவிரவாதிகளை ஆதரிப்போரும் மிக� ...

தீவிரவாதிகளை ஆதரிப்போரும் மிகப் பெரிய விலையை கொடுக்க வேண்டும் இந்திய வரலாற்றில் தீவிரவாதத்துக்கு எதிரான மிகப் பெரிய ...

டில்லி வந்த பராகுவே அதிபர் பிரத ...

டில்லி வந்த பராகுவே அதிபர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பராகுவே அதிபர் ...

மருத்துவ செய்திகள்

துளசியின் மருத்துவக் குணம்

எந்த வகை விஷத்தையாவது, சாப்பிட்டு விட்டதாகத் தெரிந்தால், துளசி இலையைக் கொண்டு வந்து ...

செம்பரத்தையின் மருத்துவக் குணம்

செம்பரத்தை பூவை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைக்குத் தடவிவரத் தலைமுடி நன்கு நீண்டு வளரும்.

கொடிமுந்திரிப் பழத்தின் பயன்

கொடிமுந்திரியோ பழத்திற்குச் சுரம், அருசி, அதிக தாகம், உடல்புண்கள், இரைப்பு, கஷாயம், இரத்த ...