வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் பாசத்தின் விதைகளை மட்டுமே பா.ஜ.க விதைத்தது

 மக்களிடையே வெறுப்புணர்வை தூண்டி பிளவை உருவாக்கும் விஷவிதைகளை காங்கிரஸ் கட்சி தான் விதைத்துவருகிறது ஆனால் வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் பாசத்தின் விதைகளை பா.ஜ.க விதைத்தது என பா.ஜ.க பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி குற்றம் சுமத்தியுள்ளார்.

சூரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சனிக்கிழமை மோடி பங்கேற்று பேசியதாவது:

“நாங்கள் தேநீர் விற்பனையை நாடுமுழுவதும் தொடங்கியுள்ளோம். ஆனால் நீங்கள் (காங்கிரஸ்) நாட்டையை முழுவதுமாக விற்பனை செய்து விட்டீர்கள். வாக்குவங்கிக்காக காங்கிரஸ் கட்சி மக்களிடையே வெறுப்புணர்வு, மதத்துவேஷம், வறுமை ஆகியவற்றை அதிகரிக்கவைத்துள்ளது.

வாஜ்பாய் பிரதமராக பதவி வகித்தபோது, மத்தியப்பிரதேச மாநிலத்தில் இருந்து சத்தீஸ்கரையும், உத்தரப் பிரதேச மாநிலத்தில் இருந்து உத்தரகண்டையும், பிகார்மாநிலத்தில் இருந்து ஜார்க்கண்டையும் பிரிக்க நடவடிக்கை எடுத்தார். புதியமாநிலங்கள் உருவாக்கப்பட்டதை இரண்டுபகுதி மக்களும் இனிப்புகளைக் வழங்கி மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.

ஆனால், தற்போது ஆந்திரமாநிலத்தில் இருந்து தெலங்கானாவை பிரிக்கும் நடவடிக்கையில் கடும்குழப்பம் நீடித்து வருகிறது. தேர்தல் ஆதாயம்கருதி, சீமாந்தரப் பகுதிமக்களை அதிருப்தியில் ஆழ்த்திவிட்டு, அவர்களை தற்போது தெலங்கானா மக்களுக்கு எதிரானவர்களாகவும் காங்கிரஸ்கட்சி மாற்றியுள்ளது. இதுதான் காங்கிரஸ் கட்சி மக்களிடையே விதைத்துவரும் விஷவிதையாகும். ஆனால் வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் பாசத்தின் விதைகளை பா.ஜ.க விதைத்தது’ என்றார் மோடி.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெண் சக்தியின் அடையாளமாக மாறிவ� ...

பெண் சக்தியின் அடையாளமாக மாறிவிட்டது ஆபரேஷன் சிந்தூர்: பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் போபால், ஆபரேஷன் சிந்தூர் இந்தியாவின் 'பெண் சக்தி'யின் அடையாளமாகவும் ...

தெலுங்கானா மாநில மக்களுக்கு பி� ...

தெலுங்கானா மாநில மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெலுங்கானா மாநில நாளான இன்று அம்மாநில மக்களுக்கு பிரதமர் ...

பிரதமர் நரேந்திர மோடி ஆசிய வளர் ...

பிரதமர் நரேந்திர மோடி ஆசிய வளர்ச்சி வங்கியின் தலைவர் மசாடோ காண்டாவுடன் சந்திப்பு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (01.06.2025) ஆசிய ...

ஒரு குண்டு வீசினால், பதிலுக்கு � ...

ஒரு குண்டு வீசினால், பதிலுக்கு பல குண்டுகள் பாயும் – பிரதமர் மோடி "பயங்கரவாதத்தின் மூலம் நடத்தப்படும் மறைமுகப் போர்களை இந்தியா ஒருபோதும் ...

தீவிரவாதிகளை ஆதரிப்போரும் மிக� ...

தீவிரவாதிகளை ஆதரிப்போரும் மிகப் பெரிய விலையை கொடுக்க வேண்டும் இந்திய வரலாற்றில் தீவிரவாதத்துக்கு எதிரான மிகப் பெரிய ...

டில்லி வந்த பராகுவே அதிபர் பிரத ...

டில்லி வந்த பராகுவே அதிபர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பராகுவே அதிபர் ...

மருத்துவ செய்திகள்

அருகம்புல்லின் மருத்துவக் குணம்

காய கல்ப மூலிகைகள் என்று போற்றப்படுபவைகளில் முக்கியமான இடத்தைப் பிடித்திருப்பது அருகம்புல்லாகும். இது ...

குப்பைமேனியின் மருத்துவ குணம்

குப்பைமேனி இலையைக் கொண்டு வந்து, காரமில்லாத அம்மியில் வைத்து அத்துடன் சிறிதளவு உப்புச் ...

உடல் உறுப்புகளின் சீனக் கடிகாரம்

சீன தேசத்தில் தோன்றிய அக்குபஞ்சர் மருத்துவத்தில் கூறியபடி மனித உடலில் உள்ள முக்கியமான ...