மோடிக்கு நற்பெயர் ஏற்பட்டுவிட கூடாது என்பதற்காகவே காங்கிரஸ் எதிர்க்கிறது

 பிரதமர் நரேந்திர மோடிக்கு நற்பெயர் ஏற்பட்டுவிட கூடாது என்பதற்காகவே, காப்பீட்டு மசோதாவை நாடாளு மன்றத்தில் நிறைவேற்ற காங்கிரஸ் கட்சி தடைபோடுவதாக மத்திய அரசு குற்றம் சுமத்தி யுள்ளது.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்தியநிதி மற்றும் கம்பெனி விவகார துறை இணை அமைச்சர் நிர்மலா சீதாராமன், நடப்புக் கூட்டத்தொடரிலேயே காப்பீட்டுத் திருத்தமசோதா நிறைவேற்றப்படும் என்று நம்புவதாக கூறினார். இதற்கு, தேசியவாத காங்கிரஸ் உள்பட பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்திருப் பதாகவும், காப்பீட்டு திருத்த சட்டமசோதாவை தேர்வுக் குழுவுக்கு அனுப்பி வைக்கவேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை நிராகரிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

பிரதமர் நரேந்திரமோடி அமெரிக்கா செல்லும்முன், காப்பீட்டு மசோதாவை நிறைவேற்றி, அவருக்கு நற்பெயர் ஏற்படுத்திக் கொடுக்கவேண்டாம் என்று காங்கிரஸ் எண்ணுவதாக வெளியாகி இருக்கும் தகவல்கள் உண்மையானது தான் என்றும் நிர்மலா சீதாராமன் கூறினார். காங்கிரஸ் தடையாக இருப்பதற்கான வேறு எந்த காரணத் தையும் தங்களால் அறிய முடியவில்லை என்று அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தியானத்துக்குரிய ஆசனங்கள்

பத்மாசனம் தியானத்தில் இருக்கும் போது பத்மாசன நிலையே நல்லது. இது தியானங்களுக்கும், மன ஒருமைப்பாட்டுக்கும் ...

யோக முறையில் தியானத்திற்குரிய இடம்

பிறவிப் பெருங்கடலைக் கடந்து அழியாத பேரின்ப நிலையைப் பெற, வழிகள் உள்ளன. இறை ...

முள்ளங்கியின் மருத்துவக் குணம்

முள்ளங்கி உடலுக்கு வலிமை சேர்க்கும். மலமிளக்கும். இதயத்திற்கு மிகவும் நல்லது. செரிமானம் எளிதில் ...