மோடிக்கு நற்பெயர் ஏற்பட்டுவிட கூடாது என்பதற்காகவே காங்கிரஸ் எதிர்க்கிறது

 பிரதமர் நரேந்திர மோடிக்கு நற்பெயர் ஏற்பட்டுவிட கூடாது என்பதற்காகவே, காப்பீட்டு மசோதாவை நாடாளு மன்றத்தில் நிறைவேற்ற காங்கிரஸ் கட்சி தடைபோடுவதாக மத்திய அரசு குற்றம் சுமத்தி யுள்ளது.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்தியநிதி மற்றும் கம்பெனி விவகார துறை இணை அமைச்சர் நிர்மலா சீதாராமன், நடப்புக் கூட்டத்தொடரிலேயே காப்பீட்டுத் திருத்தமசோதா நிறைவேற்றப்படும் என்று நம்புவதாக கூறினார். இதற்கு, தேசியவாத காங்கிரஸ் உள்பட பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்திருப் பதாகவும், காப்பீட்டு திருத்த சட்டமசோதாவை தேர்வுக் குழுவுக்கு அனுப்பி வைக்கவேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை நிராகரிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

பிரதமர் நரேந்திரமோடி அமெரிக்கா செல்லும்முன், காப்பீட்டு மசோதாவை நிறைவேற்றி, அவருக்கு நற்பெயர் ஏற்படுத்திக் கொடுக்கவேண்டாம் என்று காங்கிரஸ் எண்ணுவதாக வெளியாகி இருக்கும் தகவல்கள் உண்மையானது தான் என்றும் நிர்மலா சீதாராமன் கூறினார். காங்கிரஸ் தடையாக இருப்பதற்கான வேறு எந்த காரணத் தையும் தங்களால் அறிய முடியவில்லை என்று அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மே 29 – 30 சிக்கிம், மேற்கு வங்கம், ...

மே 29 – 30 சிக்கிம், மேற்கு வங்கம், பிகார், உ.பி., செல்லும் மோடி பிரதமர் நரேந்திர மோடி மே 29, 30 அகிய ...

பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து வி� ...

பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விட்டவர்களுக்கு ஆபரேஷன் சிந்தூர் சரியான பதிலடி – பிரதமர் மோடி பிரதமர் நரேந்திர மோடி இன்றும் நாளையும் சிக்கிம், மேற்கு ...

“மாவோயிஸ்ட் வன்முறை முற்றிலும� ...

“மாவோயிஸ்ட் வன்முறை முற்றிலுமாக ஒழிக்கப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை” – பிரதமர் மோடி மாவோயிஸ்ட் வன்முறை நாட்டிலிருந்து முற்றிலுமாக ஒழிக்கப்படும் நாள் வெகு ...

வளர்ச்சியடைந்த வேளாண் தீர்மான � ...

வளர்ச்சியடைந்த வேளாண் தீர்மான இயக்கத்தின் நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் ...

இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர ...

இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூரியவன்சியை பாராட்டிய பிரதமர் மோடி ஐ.பி.எல் தொடரில் அனைவராலும் பாராட்டு பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் ...

பஸ் கட்டணத்தையும் உயர்த்த தி.மு ...

பஸ் கட்டணத்தையும் உயர்த்த தி.மு.க. அரசு முடிவு; நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு பஸ் கட்டணத்தையும் உயர்த்தி முடிந்தவரை கொள்ளையடிக்க தி.மு.க. அரசு ...

மருத்துவ செய்திகள்

சோற்றுக் கற்றாழையின் மருத்துவக் குணம்

பூக்கும் தாவர இனத்தைச்சேர்ந்த ஓர் பேரினமாகும். தமிழில் இத்தாவரம் கற்றாழை, குமரி, கன்னி. ...

ஆடுதீண்டாப்பாளையின் மருத்துவக் குணம்

சிலந்திப்பூச்சி விஷம், கருங்குஷ்டம், கரப்பான், ரோகம் இவை ஆடுதீண்டாப்பாளை மூலம் குணமாகும். உடல்பலம் ...

வாழையின் மருத்துவக் குணம்

வாழைப் பூவை ஆய்ந்து இடித்துப் பிழிந்த சாறு 100 மி.லி எடுத்து ஒரு ...