சிவசேனாவுடன் கூட்டணி தொடர்ந் திருந்தால் மகிழ்ச்சியாக இருந்திருக்கும்

 சிவசேனாவுடன் கூட்டணி தொடர்ந் திருந்தால் மகிழ்ச்சியாக இருந்திருக்கும் என்று பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான எல்.கே.அத்வானி கருத்து தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநில சட்ட சபைத் தேர்தலில், சிவசேனா – பாஜக கூட்டணி முறிந்துள்ள நிலையில், இவ்வாறு அவர், தனதுகருத்தை தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அத்வானி, தொகுதி பங்கீடு அணுகு முறைகள் சரிவர நடை பெறவில்லை என்ற பாஜக.,வினரின் கருத்துகள் சரியானவைதான் என்றார்.

சிவசேனா – பாஜக இடையேயான தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தையில் தாம் பங்கேற்கவில்லை என்று கூறிய அத்வானி, மகாராஷ்டிராவில் பாஜக, அதிக இடங்களை கைப்பற்றும் என நம்பிக்கை தெரிவித்தார். மகாராஷ்டிரா மாநிலத்தில் வரும் 15ஆம் தேதி சட்டசபைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது..

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

உடல் உறுப்புகளின் சீனக் கடிகாரம்

சீன தேசத்தில் தோன்றிய அக்குபஞ்சர் மருத்துவத்தில் கூறியபடி மனித உடலில் உள்ள முக்கியமான ...

அல்லிப் பூவின் மருத்துவக் குணம்

அல்லிப் பூ குளிர்ச்சி உள்ளது. உடலுக்கும் குளிர்ச்சியைத் தரவல்லது. எனவே உடலில் காணும் ...

உப்பு

'உப்பில்லாப் பண்டம் குப்பையிலே' என்பது பழமொழி. அளவான உப்பு சுவையுள்ளது. அளவுக்கு அதிகமான ...