சிவசேனாவுடன் கூட்டணி தொடர்ந் திருந்தால் மகிழ்ச்சியாக இருந்திருக்கும்

 சிவசேனாவுடன் கூட்டணி தொடர்ந் திருந்தால் மகிழ்ச்சியாக இருந்திருக்கும் என்று பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான எல்.கே.அத்வானி கருத்து தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநில சட்ட சபைத் தேர்தலில், சிவசேனா – பாஜக கூட்டணி முறிந்துள்ள நிலையில், இவ்வாறு அவர், தனதுகருத்தை தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அத்வானி, தொகுதி பங்கீடு அணுகு முறைகள் சரிவர நடை பெறவில்லை என்ற பாஜக.,வினரின் கருத்துகள் சரியானவைதான் என்றார்.

சிவசேனா – பாஜக இடையேயான தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தையில் தாம் பங்கேற்கவில்லை என்று கூறிய அத்வானி, மகாராஷ்டிராவில் பாஜக, அதிக இடங்களை கைப்பற்றும் என நம்பிக்கை தெரிவித்தார். மகாராஷ்டிரா மாநிலத்தில் வரும் 15ஆம் தேதி சட்டசபைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது..

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

துளசியின் மருத்துவக் குணம்

எந்த வகை விஷத்தையாவது, சாப்பிட்டு விட்டதாகத் தெரிந்தால், துளசி இலையைக் கொண்டு வந்து ...

ஓமம் ஒப்பற்ற ஒரு மருந்தாகும்

குளிர்ச்சியின் காரணத்தால் ஏற்படும் சுரம், இருமல், அஜீரணத்தால் ஏற்படும் தொல்லைகள், வயிற்று உப்பிசம், ...

தொட்டாற்சிணுங்கியின் மருத்துவக் குணம்

இதன் இலை, வேர் உபயோகப்படுகிறது. இதன் சுவை இனிப்பு, துவர்ப்பு, கார்ப்பு உடையது. ...