இந்தியாதான் மிகப்பெரிய ஜனநாயக நாடு

 நேபாளத்தின் தலை நகர் காத்மாண்டுவில் நடைபெற்று வரும் சார்க் மாநாட்டில் கலந்துகொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாதான் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று தெரிவித்துள்ளார் .

மேலும் அவரது உரையில், உலகம் முழு வதும் அண்டை நாடுகளுடன் நல்ல உறவு இருக்கவேண்டும். பொருளாதார மேம்பாடு மிகப் பெரிய சவாலாக உள்ளது.

சுற்றுலாவை மேம்படுத்துவதில் சார்க்நாடுகள் கவனம்செலுத்த வேண்டும். தெற்காசிய நாடுகளுக்கு விமான சேவையை விரிவு படுத்துவது சுற்றுலாவை மேம்படுத்த உதவும். இந்தியாவில் உள்கட்டமைப்பை மேம்படுத்த அதிக கவனம்செலுத்தப்படும்.

கிராமங்களுக்கு மின்சாரம் வழங்க சூரியசக்தியை பயன்படுத்த வேண்டும். இந்திய சந்தைக்கான பொருட்களை பிற தெற்காசிய நாடுகள் உற்பத்திசெய்ய வேண்டும்.

ஒருவருக்கொருவர் கற்றுக்கொள்ள நிறைய உள்ளன. இந்தியாவுக்காக நான் காணும் கனவு தெற்காசிய நாடுகளுக்குமானது. தெற்காசிய நாடுகளில் இருந்து மருத்துவ உதவிக்காக இந்தியா வருபவர்களுக்கு உடனடி விசா வழங்கப்படும்.

2016ஆம் ஆண்டில் சார்க் நாடுகள் சார்பில் செயற்கைக் கோள் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. நெருக்கடி காலங்களில் சார்க் நாடுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

நாயுருவியின் மருத்துவக் குணம்

இது துவர்ப்பாக இருப்பதால் உடலை உரமாக்கிப் பலப்படுத்தும். சிறுநீர் பெருக்கும். முறைவெப்பமகற்றி நன்மை ...

நீரிழிவு நோய் குறைந்த அளவு கலோரி தரும் உணவை சாப்பிட்டுவந்தால் குணமாகிவிடும்

உலகம் எங்கும் நீரிழிவு நோய் மக்களை பெரிய அளவில் வாட்டி வதக்கி வருகிறது ...

பப்பாளியின் மருத்துவக் குணம்

கல்லீரல் கோளாறுகளுக்கு பப்பாளி மருத்துவரீதியாக உதவி செய்யும். முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு பப்பாளி ...