செராபுதின் என்கவுன்ட்டர் வழக்கில் இருந்து அமித்ஷா விடுவிக்கப்பட்டார்

 செராபுதின் போலி என்கவுன்ட்டர் வழக்கில் இருந்து பாஜக தேசிய தலைவர் அமித்ஷா விடுவிக்கப்படுவதாக சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய சொராபுதீன் ஷேக்குக்கு பாகிஸ்தானின் லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்துடன் தொடர்பு

இருப்பதாகக்கூறி அவரையும், அவரது மனைவி கௌசர் பீயையும் கடந்த 2005ஆம் ஆண்டு நவம்பர் மாதம் குஜராத் மாநிலம், காந்தி நகரில் போலீஸhர் சுட்டுக்கொன்றனர்.

இந்த எண்கவுன்ட்டர் சம்பவத்தில் அப்போது உள்துறை அமைச்சராக இருந்து அமித் ஷாவிற்கு தொடர்ப்பு இருப்பதாக அன்றைய காங்கிரஸ் அரசு பொய் குற்றச்சாட்டை புனைந்தது. இது தொடர்பான அவர் மீதான வழக்கு கடந்த 2012ம் ஆண்டு குஜராத்தில் இருந்து மும்பைக்கு மாற்றப்பட்டது. மும்பை நீதிமன்றத்தில் சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. அதில் குஜராத் மாநில முன்னாள் உள்துறை அமைச்சரான அமித் ஷா உள்பட 38 பேருக்கு இந்த என்கவுன்ட்டரில் தொடர்பு இருப்பதாக தெரிவித்திருந்தது. இந்நிலையில் வழக்கு விசாரணையின் போது அமித்ஷாவிற்கு எதிராக போதிய ஆதாரம் இல்லை என்று கூறி வழக்கில் இருந்து விடுவித்து சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

கடற்படையின் தயார்நிலை குறித்த ...

கடற்படையின் தயார்நிலை குறித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ஆய்வு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், இன்று (ஜூன் 14, ...

குவைத் தீ விபத்து இந்தியர் உடல ...

குவைத்  தீ விபத்து இந்தியர் உடல்களுடன் சிறப்பு விமானம் கொச்சி வந்தடைந்தது சென்னை: குவைத் தீ விபத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் ...

நீட் தேர்வு பற்றிய தர்மேந்திர ப ...

நீட் தேர்வு பற்றிய தர்மேந்திர பிரதானின் கருத்து மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்வில் வினாத்தாள் கசிந்ததாக ...

குவைத் தீ விபத்து-மோடி ஆலோசனை

குவைத்  தீ விபத்து-மோடி ஆலோசனை குவைத் தீ விபத்து தொடர்பாக வெளியுறவுத் துறை இணை ...

முதல் முறையாக ஒடிசா-வில் ஆட்சி ...

முதல் முறையாக ஒடிசா-வில் ஆட்சி அமைக்கும் பாஜக ஒடிஸா முதல்வராக பழங்குடியினத் தலைவா் மோகன்சரண் மாஜீ புதன்கிழமை ...

அருணாச்சல பிரேதேசத்தில் மீண்ட ...

அருணாச்சல பிரேதேசத்தில் மீண்டும் ஆட்சி அமைத்த பாஜக வடகிழக்கு மாநிலமான அருணாசலபிரதேசத்தின் முதல்வராக பெமாகாண்டு தொடா்ந்து 3-வது ...

மருத்துவ செய்திகள்

முருங்கை இலைக் காம்பு | முருங்கை இலை காம்பின் மருத்துவ குணம்

முருங்கை இலை காம்புகளை சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சீரகம்,கறிவேப்பிலை,பூண்டு, சோம்பு, சின்ன ...

குழந்தைகளின் மேனி பட்டுப்போல் இருக்க

பிறந்த குழந்தைக்கு தலையில் நல்லெண்ணை தேய்க்கக் கூடாது. தேங்காயெண்ணையைக் காய்ச்சித்; தேய்க்கணும். குழந்தை ...

காரட்டின் மருத்துவ குணம்

காரட்டிலுள்ள கால்சியம் எளிதில் செரிமானம் ஆகக்கூடியது. தினமும் கொஞ்சம் காரட் சாப்பிட்டாலே ஒரு ...