தற்போது அறிவிக்கப்பட்ட தேர்தல் தேதியை மாற்றி அறிவிக்க வேண்டும்; பொன் ராதாகிருஷ்ணன்

தற்போது அறிவிக்கப்பட்ட தேர்தல் தேதியை மாற்றி மே மாதத்தில் நடைபெறும் வகையில் அட்டவணையை மாற்றி-அறிவிக்க வேண்டும் என்று , தமிழக பாரதிய ஜனதா தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது

தமிழகதேர்தல் வரும் ஏப்ரல் 13ந் தேதி நடைபெறும் என்ற தேர்தல் ஆணையத்தின் அறிக்கை தமிழக மக்களின் மனஉயர்வை புரிந்து கொள்ளாமல் அறிவித்ததாகவும் .

 

தமிழகம் எங்கும் தமிழ்-புத்தாண்டு ஏப்ரல் 14ந்-தேதி அதாவது சித்திரை 1ந் தேதி வர இருக்கிறது . தமிழக அரசு தமிழ் புத்தாண்டுதினத்தை தை1ந் தேதிக்கு அரசின்-அறிக்கையின் வாயிலாக மாற்றி இருந்தாலும் தமிழக மக்கள் இன்றும் சித்திரை 1ந் தேதியையே தமிழ் புத்தாண்டாக கொண்டாடி வருகின்றனர் .

எனவே தமிழ்-புத்தாண்டிற்கான முன் தயாரிப்புகளை ஒரு சில நாட்களுக்கு முன்பாகவே துவக்குவார்கள். மக்களின் உணர்வோடு-கலந்துவிட்ட இந்த தமிழ் புத்தாண்டிற்காக வீடுகளை-தயார்படுத்தவும் வழி பாட்டுத்தலங்களை தயார் படுத்துவதிலும் மும்முரமாக இருக்கும் ஏப்ரல் 13ந் தேதி தமிழக சட்டசபை தேர்தல் சித்திரை விழாவை சீர்குலைக்கும் செயல் என்று கருதுகிறேன்.

தேர்தல் ஆணைய அறிக்கைப்படி ஏப்ரல் 13ந்தேதி நடக்கும் தேர்தலின் வாக்கு-எண்ணிக்கை மே 13ந்-தேதி வைத்துள்ளது. வாக்கு பதிவு எந்திரத்தை ஒருமாதகாலம் காக்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியுள்ளது . இந்த கால இடைவெளியில் தவறுகள் நடைபெற அதிக வாய்ப்பு உண்டு . தேர்தல் பிரசார ஒலி பெருக்கிகளும் பிரச்சனை தரும் மாணவர்களின் கவனத்தை படிப்பில் இருந்து திசை திருப்பும்.

இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

தலைக்கு ஷாம்பு அவசியம் தானா?

இயற்கையே நம் தலையில் ஆயிலை சுரக்க வைக்கிறது. அந்த ஆயில் நம் ...

செம்பரத்தையின் மருத்துவக் குணம்

செம்பரத்தை பூவை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைக்குத் தடவிவரத் தலைமுடி நன்கு நீண்டு வளரும்.

கீழாநெல்லியின் மருத்துவ குணம்

 இது வெப்ப மண்டல பகுதிகளில் வாழும் குற்றுச் செடி இனத்தை சேர்ந்ததாகும். இந்தியாவின் ...