புதிய அந்நியவர்த்தக கொள்கையை மத்திய அரசு இன்று வெளியிடுகிறது

 புதிய அந்நியவர்த்தக கொள்கையை மத்திய அரசு இன்று வெளியிடுகிறது. பாஜக தலைமையிலான அரசின் முதலாவது அந்நிய வர்த்தகக்கொள்கை இது என்பதால், தொழில்துறை வளர்ச்சியை அதிகரிக்கத் தேவையான முக்கிய அம்சங்கள் இடம் பெறும் என எதிர்பார்க்கப் படுகிறது.

டெல்லியில் நடை பெறும் நிகழ்ச்சியில் புதிய அந்நியவர்த்தக கொள்கையை மத்தியவர்த்தக அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிடுவார் என தெரிகிறது.

முன்னதாக, சிறப்புபொருளாதார மண்டங்களுக்கு முக்கியத்துவம் மற்றும் தொழில்துறை வட்டி மானியம் உள்ளிட்ட பலவற்றை இடம்பெற செய்ய சிஐஐ. போன்ற தொழில் துறை அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன. ஜவுளி ஏற்றுமதியை அதிகரிப்பதற்கான சலுகைகள் இடம்பெறும் என கோவை மற்றும் திருப்பூர் பகுதியை சேர்ந்த நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

முட்டைகளின் மருத்துவக் குணம்

கோழிமுட்டை தாது அதிகப்படும். தேகம் தலைக்கும். இரத்தம் உண்டாகும். இதை அதிகநேரம் வேகவைத்தால் கெட்டியாய்விடும்; ...

திராட்சையின் மருத்துவக் குணம்

திராட்சையானது பத்திய உணவுக்கு ஏற்றது. பசியையும் தூண்டவல்லது. தொண்டை, முடி, தோல், கண்களுக்கு ...

அதிக சப்தத்துடன் குறட்டை ஆரோக்கியத்துக்கு கேடு

அதிக சப்தத்துடன் குறட்டை விட்டு தூங்குபவர்களை பார்க்கும் போது, நிம்மதியாகத் தூங்கிறார் என்று ...