கறுப்பு பண விவகாரத்தில், ஹசன் அலி மீது மத்தியஅரசு கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என பாஜக வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அருண் ஜேட்லி கொல்கத்தாவில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது ; ஹசன்அலி பெரியளவில் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக வருமான வரித்துறை தெரிவிக்கிறது. ஆனால், கறுப்பு-பணம்
தொடர்பாக எந்த ஒரு ஆதாரத்தையும் அமலாக்க துறை இதுவரை கையகப்படுத்தாமல் இருப்பது எப்படி என தெரியவில்லை?
இந்த பிரச்னையில் மத்தியஅரசு உடனடியாக தலையிட வேண்டும் , ஹசன்அலி மேல் உறுதியான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.” என்று அருண் ஜேட்லி செய்தியாளர்களிடம் தெரிவித்தார் .
70 ஆயிரம் கோடி ரூபாய் வரை கறுப்பு பணத்தை வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைத்திருக்கலாம் என கருதப்படுகிறது
அருகன்புல்லின் வேர் ஒரு கைபிடியளவும், கானாம் வாழையிலை கைப்பிடியளவு, இதே அளவு அசோக ... |
எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் நம்முடைய புத்திக்குத் தெளிவு உண்டாகும். கண்களுக்கு நல்ல குளிர்சியுண்டாகும். ... |
இரத்த அழுத்தம் அதிகமுள்ளவர்கள் கீழ்காணும் உணவுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். |
Leave a Reply
You must be logged in to post a comment.