இந்த மாதம் 19ம் தேதி நிலவு, பூமிக்கு மிக அருகாமையில் வர இருக்கிறது . இதனால் நிலவு சாதாரணமாக தெரியும அளவை விட 16சதவீதம் பெரியதாக தெரியும.
இந்த அதிசைய நிகழ்வு 18 ஆண்டுகளுக்கு பின்பு நடக்க இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். பொதுவாக
நிலவுக்கும் பூமிக்கும், இடையே இருக்கும் தூரம் 3,84,440 கி.மீ., ஆகும். ஆனால் இதுபோன்ற சிறப்பு நிகழ்வுகளின் போது இந்த-தூரம் 3,57,000 கி.மீ. ஆக குறையும் என்று எம்.பி.பிர்லா கோள்ஆராய்ச்சி மைய இயக்குனர் டி பி துயாரி தெரிவித்துள்ளார்.
ஆமணக்கு இலையைக் கொண்டு வந்து இதன் மீது சிற்றாமணக்கு நெய் தடவி நெருப்புத் ... |
தற்சோதனை இல்லாத தியானம், கைப்பிடி இல்லாத கூர்மையான கத்தி போன்றது. தற்சோதனையின்றி தியானம் ... |
எந்தப் பிரச்னைகளைப் பற்றியும் பேசாமல், ஆனந்தமாக ருசித்துச் சாப்பிடுவது, நல்ல விஷயங்களைப் பேசுவது ... |
Leave a Reply
You must be logged in to post a comment.