திருமூலர் போதிக்கும் Nuclear Reaction.

 எந்த ஒரு ஆற்றலுமே உந்துசக்தி தீர்ந்தவுடன் ஆற்றலும் போய்விடும் உதாரணத்திற்கு மனிதன் எதன் மூலம் ஆற்றல் பெருகிறான் உணவின் மூலம் ஆற்றல் பெருகிறான். உணவே இல்லையென்றால் அவன் அவனது ஆற்றலை எல்லாம் இழந்து சோர்ந்து போய்விடுவான்.

திருமூலரின் வாக்கு:
——————————
அணுவில் அணுவினை ஆதிப் பிரானை
அணுவில் அணுவினை ஆயிரம் கூறிட்டு
அணுவில் அணுவை அணுக வல்லார்கட்கு
அணுவில் அணுவை அணுகலும் ஆமே. – திருமந்திரம்-2008

பொருள்:
————-
அணுவுக்கும் அணுவான அடிப்படைத்  துகள்களை (ப்ரோட்டான் => குவார்க் => க்ளுவான்) ஆயிரம் துண்டாக்கி, அதில் ஒரு துண்டுக்குள், நுண்ணியதாக உள்ள பரமாணு நெருங்க கூடியவர்களுக்கு; பரம்பொருளை அடைதலும் கைகூடும்.

இதைத்தான் இன்றைக்கு கடவுள் துகள்கள் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அது சரி இதில் எங்கே சூரியன் ஓயாமல் எரியும் தத்துவம் கூறப்பட்டுள்ளது?

சூரியனில் நடக்கு தொடர் அணுப் பிளவுகள் (Chain Nuclear Reaction in Sun):
————————————————————————–
எல்லா ஆற்றலுமே ஒரு காலகட்டத்தில் வத்திப் போகும் ஒன்றுதான். ஆனால் சூரியன் மட்டும் எப்படி ஓயாமல் தகித்துக் கொண்டிருக்கிறது? அதற்கான காரணம் சூரியனில் அணு உடைவதும் பின்பு ஒன்று சேர்தலுமாக தொடர்ச்சியாக நிகழ்வதுதான். இவ்வாறாக பல கோடி கோடி அணுக்கள் உடைவதும் சேர்வதுமாக இருக்கிறது. ஒவ்வொரு முறை அணு உடையும்போதும், சேரும்போதும் நெருப்பு உண்டாகிறது. அதுவே நெருப்பு கோலமாக காட்சியளிக்கிறது. இவ்வாறுதான் ஒவ்வொரு அணு உலைகளும் செயல்படுகிறது.
———————————————————————————
இப்போது புரிகிறதா? சூரியனின் தொடர்ச்சியான செயல்பாடுகளுக்கும் திருமூலரின் கூற்றிர்கும் உள்ள சம்பந்தம். 20ஆம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு செயலை பல நூற்றாண்டிற்கு முன்னர் வாழ்ந்த திருமூலரால் எப்படி கூற முடிந்தது? மெய்ஞானமா? விஞ்ஞானமா?

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

சிறுநீரகக் கோளாறுகள்

உடலின் நலத்தைக் காப்பதில் சிறுநீரகங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. சிறுநீரகம் சரியாக செயல்படவில்லை ...

கறிவேப்பிலை | கறிவேப்பிலையின் மருத்துவ குணம்

கொத்துமல்லி, புதினா, போன்று கறிவேப்பிலையையும் நாம் வாசனைக்காக பல நூறு ஆண்டுகளாக பயன்படுத்தி ...

மாம்பூவின் மருத்துவக் குணம்

மாங்காய், மாம்பழம் இவை போன்று மாம்பூவும் மருத்துவத்திற்கு மிகச் சிறந்தது.