Popular Tags


இலங்கைத் தமிழர்கள் மதரீதியிலான துன்புறுத்தலுக்கு உள்ளாகவில்லை

இலங்கைத் தமிழர்கள் மதரீதியிலான துன்புறுத்தலுக்கு உள்ளாகவில்லை இலங்கைத் தமிழர்கள் மதரீதியிலான துன்புறுத்தலுக்கு உள்ளாகவில்லை என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள அவர், அண்டை நாடுகளில் மத ரீதியிலான துன்புறுத்தலுக்கு உள்ளாகும் ....

 

மோடி கவனித்துக் கொண்டு தான் இருக்கிறார்

மோடி கவனித்துக் கொண்டு தான் இருக்கிறார் நடந்து முடிந்த நாடாளுமன்றதேர்தலில் பாஜக 353 இடங்களை கைப்பற்றி தனிபெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையுள்ள பாஜக எம்.பி.க்கள் மீது பிரதமர் மோடி கோபமாக இருப்பதாக சொல்ல ....

 

வரி சீர்திருத்தங்கள் செய்ய இந்தியா தயார்

வரி சீர்திருத்தங்கள் செய்ய இந்தியா தயார் பிரான்ஸ் சென்றுள்ள ராஜ்நாத்சிங்,  அந்நாட்டு ராணுவ தளவாட உற்பத்தி நிறுவனங்களின் அதிபர்களை  சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது இந்தியாவில் உற்பத்தி ஆலைகள் அமைத்து ராணுவ தளவாடங்களை ....

 

ரபேல் போர் விமானங்களை முறைப்படி பெற்றுக்கொண்டார் ராஜ்நாத் சிங்

ரபேல் போர் விமானங்களை முறைப்படி பெற்றுக்கொண்டார் ராஜ்நாத் சிங் பிரான்சிடம் இருந்து ரபேல் போர் விமானங்களை நேற்று முறைப்படி பெற்றுக்கொண்டார் மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங். அப்போது சந்தன பொட்டுவைத்து ஓம் என எழுதி பூஜை நடத்தினார் ராஜ்நாத் ....

 

கர்நாடக அரசியல் குழப்பத்துக்கு ராகுல்தான் காரணம்

கர்நாடக அரசியல் குழப்பத்துக்கு  ராகுல்தான் காரணம் கர்நாடகாவில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பத்துக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மீது குறைகூறுங்கள் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் மக்களவையில் பேசினார். கர்நாடகாவில் மஜத-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று ....

 

ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற கருத்தை எதிர்கட்சிகள் எதிர்க்க வில்லை

ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற கருத்தை எதிர்கட்சிகள் எதிர்க்க வில்லை ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற கருத்தை எதிர்கட்சிகள் எதிர்க்க வில்லை என மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறி உள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் ....

 

2019 மக்களவை தேர்தல் முக்கிய தலைவர்கள் போட்டி

2019 மக்களவை தேர்தல் முக்கிய தலைவர்கள் போட்டி 2019 மக்களவை தேர்தல்களுக்கான 184 வேட்பாளர்கள் அடங்கிய முதல்பட்டியலை பாஜக வியாழக்கிழமை வெளியிட்டது. காந்திநகரில்  அமித்ஷா நிற்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வாரணாசியில் பிரதமர் மோடியும், ராகுலுக்கு எதிராக ஸ்மிருதி இரானியு ....

 

தேசிய குடிமக்கள் பதிவேடு குறிப்பிட்ட காலத்துக்குள் முடிக்கப்படும்

தேசிய குடிமக்கள் பதிவேடு குறிப்பிட்ட காலத்துக்குள் முடிக்கப்படும் அசாம் மாநிலத்தில், தேசியகுடிமக்கள் பதிவேடு தயாரிக்கும் பணிகளை, நிர்ணயிக்கப்பட்ட காலத்தில் முடிக்க திட்டமிட்டுள்ளதாக, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார். இந்த பதிவேட்டில், வெளிநாட்டினர் சேர்க்கப்பட மாட்டார்கள் ....

 

17 வகை குழுக்களை பாஜக தலைமை நியமனம் செய்தது

17 வகை குழுக்களை பாஜக தலைமை நியமனம் செய்தது ராஜ்நாத்சிங் தலைமையில் 2019 மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை தயாரிப்புகுழு, விளம்பரகுழு உள்ளிட்ட 17 வகை குழுக்களை பாஜக தலைமை இன்று நியமனம் செய்துள்ளது. வரும் மக்களவை தேர்தலில் ....

 

அரசியல் லாபத்திற்காக மக்களை தவறாக வழி நடத்துகிறார்

அரசியல் லாபத்திற்காக மக்களை தவறாக வழி நடத்துகிறார் ரபேல் போர்விமான ஒப்பந்தம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்ற மனுக்களை தள்ளுபடிசெய்த சுப்ரீம் கோர்ட்டு, ரபேல் விவகாரத்தில் விசாரணை நடத்துவதற்கும், நீதிமன்றம் தலையிடுவதற்கு எந்த விதமான ....

 

தற்போதைய செய்திகள்

தமிழர்களின் நலன் காக்கும் பிரத� ...

தமிழர்களின் நலன் காக்கும் பிரதமர் மோடி: நயினார் : தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் அறிக்கை: ...

ஆதாரங்களுடன் வெளிநாடு செல்லும� ...

ஆதாரங்களுடன் வெளிநாடு செல்லும் எம்.பி., குழுக்கள் ஆப்பரேஷன் சிந்துார்' மற்றும் பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவை உலகிற்கு ...

ராணுவ வீரர்களை அறுவை சிகிச்சை ந ...

ராணுவ வீரர்களை அறுவை சிகிச்சை நிபுணர்களுடன் ஒப்பிட்டு ராஜ்நாத் சிங் பாராட்டு ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது இந்திய பாதுகாப்பு படையினர் ...

மக்கள் நலனுக்காக இந்தியாவின் த� ...

மக்கள் நலனுக்காக இந்தியாவின் திட்டங்கள்: பிரதமர் மோடி பெருமிதம் உலக சுகாதார நிறுவனத்தின் 78 வது கூட்டத்தில் பேசிய ...

முதலீட்டாளர்களின் நம்பிக்கையை ...

முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பாதிக்கும்: ஒழுங்குமுறை அனுமதியில் தாமதம் குறித்து நிர்மலா சீதாராமன் ஒழுங்குமுறை அனுமதியில் ஏற்படும் தாமதம் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பாதிக்கும்'' ...

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ர� ...

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ரயில் நிலையங்களை மோடி மே 22-ல் திறந்து வைக்கிறார் 'அம்ரித் பாரத்' திட்டத்தில் சீரமைக்கப்பட்ட பரங்கிமலை, ஸ்ரீரங்கம் ...

மருத்துவ செய்திகள்

கருந்துளசியின் மருத்துவ குணம்

நஞ்சை முறிப்பவையாகவும், சீரணத்தைத் தூண்டுபவையாகவும் செயல்படுகிறது.

முடி கருமையாக

நெல்லிக்காய் தினமும் ஒன்று சாபிட்டால் முடி கருமையாக வளரும். ஆலமரத்தின் இளம்பிஞ்சு ,வேர், காயவைத்து ...

மாம்பூவின் மருத்துவக் குணம்

மாங்காய், மாம்பழம் இவை போன்று மாம்பூவும் மருத்துவத்திற்கு மிகச் சிறந்தது.