Popular Tags


மக்களின் பாதுகாப்பும், ஆரோக்கிய வாழ்வுமே மோடி அரசின் முக்கிய முன்னுரிமை

மக்களின் பாதுகாப்பும், ஆரோக்கிய வாழ்வுமே மோடி அரசின் முக்கிய முன்னுரிமை இந்திய மக்களின் பாதுகாப்பும், ஆரோக்கிய வாழ்வுமே பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் முக்கிய முன்னுரிமைகள் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார். நாட்டு மக்களுக்கு ....

 

இந்திய வரலாற்றில் ஒரு தங்க அத்தியாயம்

இந்திய வரலாற்றில் ஒரு தங்க அத்தியாயம் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா, கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவருவதால், ராமர் கோவில் அடிக்கல் நாட்டுவிழாவில் பங்கேற்க இயலவில்லை. இதற்கிடையே, இந்தவிழா குறித்து அமித்ஷா தனது ‘டுவிட்டர்’ ....

 

நான் நன்றாக இருக்கிறேன்

நான் நன்றாக இருக்கிறேன் நான் நன்றாக இருக்கிறேன்" ஆனால் மருத்துவர்களின் ஆலோசனையின் படி நான் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டிருக்கிறேன் என அமித் ஷா தெரிவித்துள்ளார். தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என ....

 

பிரதமரின் வருகை ராணுவ வீரா்களின் மனஉறுதியை அதிகரிக்கும்

பிரதமரின் வருகை ராணுவ வீரா்களின் மனஉறுதியை அதிகரிக்கும் பிரதமா் நரேந்திர மோடியின் லடாக்பயணத்தை பாராட்டி, வரவேற்று மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா, பிரதமரின் வருகை அங்குள்ள இந்திய ராணுவ வீரா்களின் மனஉறுதியை அதிகரிக்கும் என்று தெரிவித்தாா். இதுதொடா்பாக ....

 

நெருக்கடி மனநிலை காங்கிரஸ் கட்சிக்கு இப்போதும் அகல வில்லை

நெருக்கடி மனநிலை காங்கிரஸ் கட்சிக்கு இப்போதும் அகல வில்லை நெருக்கடி மனநிலை காங்கிரஸ் கட்சிக்கு இப்போதும் அகல வில்லை,. ஒரு குடும்பத்தின் நலன் தான் காங்கிரஸ் கட்சியின் நலனாகவும், தேசத்தின் நலனாகவும் உள்ளது.45 ஆண்டுகளுக்கு முன்பு இந்த ....

 

10 ,12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்த கட்டுப்பாடுகளுடன் அனுமதி

10 ,12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்த கட்டுப்பாடுகளுடன்  அனுமதி நாடுமுழுவதும் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்த கட்டுப்பாடுகளுடன் மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதிவழங்கியுள்ளது. கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சமூகஇடைவெளி அவசியம் என்பதால் பிரதமர் மோடியின் ....

 

குடியுரிமை திருத்தசட்டம்(சிஏஏ) யாருடைய குடியுரிமையையும் பறிக்காது

குடியுரிமை திருத்தசட்டம்(சிஏஏ) யாருடைய குடியுரிமையையும் பறிக்காது 'குடியுரிமை திருத்தசட்டம்(சிஏஏ) யாருடைய குடியுரிமையையும் பறிக்காது; இல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்கும்' என மத்திய உள்த்துறை அமைச்சர் அமித் ஷா ராஜ்ய சபாவில் தெரிவித்தார் டில்லியில் ஏற்பட்ட கலவரம் குறித்து ....

 

இறந்த 52 பேரையும் இந்தியர்களாகவே பார்க்கிறேன்

இறந்த 52 பேரையும் இந்தியர்களாகவே பார்க்கிறேன் நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு தொடங்கிய திலிருந்தே டெல்லியில் நடந்தவன்முறை சம்பவங்கள் தொடர்பாக காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த எம்.பி-க்கள் மத்திய அரசுக்கு ....

 

பாராளுமன்றத்தில் மல்லுக்கட்டிய காங்கிரஸ்-பாஜக

பாராளுமன்றத்தில் மல்லுக்கட்டிய காங்கிரஸ்-பாஜக டெல்லியில் வன்முறை பரவியசமயத்தில் மத்திய அரசு அதனை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. வன்முறைக்கு பொறுப்பேற்று அமித்ஷா ....

 

371ஐ நீக்கும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை

371ஐ நீக்கும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை வடஇந்திய மாநிலங்களுக்கான சட்டபிரிவு 371ஐ நீக்கும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை, அதுபற்றி தேவையற்ற வதந்திகள் பரப்பப்படுவதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார். அருணாச்சலப் பிரதேசத்தில் இன்று நடைபெற்ற ....

 

தற்போதைய செய்திகள்

நாட்டில் ஆயுஷ்மான் பாரத் திட்ட� ...

நாட்டில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 58 கோடி மக்களுக்கு இலவச சிகிச்சை ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 58 கோடி மக்களுக்கு இலவச ...

இந்தியாவின் சுகாதார திட்டங்கள� ...

இந்தியாவின் சுகாதார திட்டங்களை பகிர்ந்து கொள்ள தயார் இந்தியாவின் பல்வேறு சுகாதார திட்டங்களின் நடைமுறைகளை உலக நாடுகளுடன் ...

தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு அனைத்� ...

தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் அனைத்து கட்சிகளும் பாகுபாடு இன்றி தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு ஒன்றிணைய ...

மக்களுக்கு விளக்கம் சொல்வாரா ம� ...

மக்களுக்கு விளக்கம் சொல்வாரா முதல்வர் மத்திய அரசு கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழகத்துக்கு எந்த ...

பாலியல் குற்ற வழக்குகளில் தி.மு ...

பாலியல் குற்ற வழக்குகளில் தி.மு.க.,வினரின் கீழ்த்தரமான செயல்பாடு 'தி.மு.க.,வின் கீழ்த்தரமான செயல்பாடு, தி.மு.க.,வினர் ஈடுபடும் அனைத்து பாலியல் ...

என் ரத்த நாளங்களில் பாய்வது ரத் ...

என் ரத்த நாளங்களில் பாய்வது ரத்தம் அல்ல; கொதிக்கும் சிந்துார்: பிரதமர் மோடி ஆவேசம் ''என் ரத்த நாளங்களில் பாய்வது ரத்தம் அல்ல; கொதிக்கும் ...

மருத்துவ செய்திகள்

குழந்தைகளின் மேனி பட்டுப்போல் இருக்க

பிறந்த குழந்தைக்கு தலையில் நல்லெண்ணை தேய்க்கக் கூடாது. தேங்காயெண்ணையைக் காய்ச்சித்; தேய்க்கணும். குழந்தை ...

முருங்கைக் காயின் மருத்துவ குணம்

முருங்கைக் காய் மலச்சிக்கலை சரி செய்யும் . வயிற்றுப் புண்ணை போக்கும் மேலும் ...

ஆரஞ்சு பழத்தின் மருத்துவக் குணம்

ஆரஞ்சு பசியைத் தூண்டவும், ரத்தத்தை சுத்திகரிக்கவும் பித்தத்தைப் போக்கவும், வயிற்று உப்புசத்தை நீக்கவும் ...