Popular Tags


தோல்விக்கு மத்திய அரசின் செயல்பாடுகள் காரணம் அல்ல

தோல்விக்கு மத்திய அரசின் செயல்பாடுகள் காரணம்  அல்ல மத்திய அரசின் செயல் பாடுகள் காரணமாக சட்ட சபை தேர்தலில் தோல்வி ஏற்பட வில்லை என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். 5 மாநில சட்ட ....

 

நாட்டின் முதுகெலும்பாக திகழ்வது பொருளாதாரம்

நாட்டின் முதுகெலும்பாக திகழ்வது பொருளாதாரம் நாட்டின் முதுகெலும்பாக திகழ்வது பொருளாதாரம்' என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்தார். உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில், நாட்டின் பிரதான தொழிலதிபர்கள், தொழில்துறை நிபுணர்கள் பங்கேற்ற மாநாட்டில் கலந்துகொண்ட ....

 

ஜம்மு-காஷ்மீரில் பயங்கர வாதத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கர வாதத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் ஜம்மு-காஷ்மீரில் பயங்கர வாதத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்தார். உ.பி., மாநிலம் லக்னோவில் செய்தியாளர்களை சந்தித்த அவர் தெரிவித்ததாவது: ஜம்மு - காஷ்மீரில், ....

 

ஜம்மு – காஷ்மீரை அமைதி மாநிலமாக மாற்ற தொடர் முயற்சி

ஜம்மு – காஷ்மீரை அமைதி மாநிலமாக மாற்ற  தொடர் முயற்சி தீவிரவாதிகள் தாக்குதல்கள் மற்றும் வன் முறைகளில் ஈடுபட்டு கொலைகள் செய்வதை தடுக்கதேவையான அனைத்து நடவடிக்கை களையும் பாதுகாப்புப் படையினர் முன்னெடுத்து வருவதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் கூறியுள்ளார். ஜம்மு ....

 

நீண்ட தூரம் தாண்ட 2 அடி பின்னால் செல்வது நல்லது

நீண்ட தூரம் தாண்ட 2 அடி பின்னால் செல்வது நல்லது மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் மத்திய பிரதேசம் மாநிலத்துக்கு நேற்று சென்றார். அங்கு போலீசாருக்கான பயிற்சிமையம் திறப்பு விழாவில் இன்று கலந்து கொண்டார். அங்கு பாஜக ஆட்சியின் நான்கு ....

 

பொருளாதார வளர்ச்சியே எங்களது மிகப் பெரிய சாதனை

பொருளாதார வளர்ச்சியே எங்களது மிகப் பெரிய சாதனை மத்தியில் மீண்டும் மோடி தலைமையில் பாஜ., ஆட்சி அமைவதையே மக்கள்விரும்புவதாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கூறியுள்ளார். பா.ஜ., ஆட்சி அமைந்து 4 வருடங்கள் நிறைவுபெற்றதை தொடர்ந்து மத்திய உள்துறை ....

 

மத்திய அரசின் நேர்மை, குறித்து யாரும் கேள்விகேட்க முடியாது

மத்திய அரசின் நேர்மை, குறித்து யாரும் கேள்விகேட்க முடியாது மத்திய அரசின் நேர்மை, சிறப்பானசெயல்பாடு குறித்து யாரும் கேள்விகேட்க முடியாது என உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். உ.பி., மாநிலம் லக்னோவில் நிகழ்ச்சி ஒன்றில் அவர்பேசியதாவது: கடந்த ....

 

பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. நிச்சயம் வெற்றிபெறும்

பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. நிச்சயம் வெற்றிபெறும் உ.பி.யின் லக்னோ தொகுதியில் நடந்த ஹோலிவிழாவில் பங்கேற்ற உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் பேசுகையில், வரும் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. நிச்சயம் வெற்றிபெறும் என தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்னோவில் ....

 

எப்போதும் காஷ்மீரும், அதன் மக்களும் நம்முடையவர்கள்

எப்போதும் காஷ்மீரும், அதன் மக்களும் நம்முடையவர்கள் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, இந்திய எல்லையில் பாக்., தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்திவருகிறது. எல்லை கட்டுப்பாட்டு பகுதி அருகே உள்ள ரஜவுரி மாவட்டத்தில், குடியிருப்பு பகுதிகளை ....

 

பாகிஸ்தானுக்கு எதிராக துல்லியத் தாக்குதல் நடத்த இந்தியா தயங்காது

பாகிஸ்தானுக்கு எதிராக துல்லியத் தாக்குதல் நடத்த இந்தியா தயங்காது பாகிஸ்தானுக்கு எதிராக மேலும் துல்லியத் தாக்குதல் நடத்த இந்தியா தயங்காது என்பதை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ஞாயிற்றுக்கிழமை சூசகமாக தெரிவித்தார்.  உத்தரப் பிரதேச மாநிலம், லக்னௌவில் நடைபெற்ற ....

 

தற்போதைய செய்திகள்

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ர� ...

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ரயில் நிலையங்களை மோடி மே 22-ல் திறந்து வைக்கிறார் 'அம்ரித் பாரத்' திட்டத்தில் சீரமைக்கப்பட்ட பரங்கிமலை, ஸ்ரீரங்கம் ...

உணவு சேமிப்பு கிடங்குகளை சீர்ப� ...

உணவு சேமிப்பு கிடங்குகளை சீர்படுத்த வேண்டும் தமிழகத்தில் உள்ள உணவு சேமிப்பு கிடங்குகளை சீர்படுத்த வேண்டும் ...

மின் கட்டணம் மாதக் கணக்கெடுப்ப� ...

மின் கட்டணம் மாதக் கணக்கெடுப்பு முறை வாக்குறுதி என்ன ஆனது: தி.மு.க.,வுக்கு நயினார் நகேந்திரன் கேள்வி மின் கட்டணம் மாதக் கணக்கெடுப்பு முறை வாக்குறுதி என்ன ...

பயங்கரவாதத்தை ஒழிப்பதில் உறுத� ...

பயங்கரவாதத்தை ஒழிப்பதில் உறுதி ஹோண்டூராசுக்கு ஜெய்சங்கர் பாராட்டு அனைத்து வடிவங்களிலும் பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் ஹோண்டூராஸ் உறுதியுடன் இருப்பதை, ...

மாலத்தீவு படகு சேவையை மேம்படுத� ...

மாலத்தீவு படகு சேவையை மேம்படுத்த இந்தியா உதவி அதிவிரைவு படகு சவாரியை மேம்படுத்தவும், கடல்சார் இணைப்பை விரிவுபடுத்தவும், ...

மெய்சிலிர்க்க வைத்த இந்திய ராண� ...

மெய்சிலிர்க்க வைத்த இந்திய ராணுவம் பாகிஸ்தானின் ஏவுகணைத் தாக்குதலில் இருந்து பொற்கோவிலை பாதுகாத்தது எப்படி ...

மருத்துவ செய்திகள்

பசி எடுக்கும்போது மட்டும் புசித்தால் போதும்

எந்தப் பிரச்னைகளைப் பற்றியும் பேசாமல், ஆனந்தமாக ருசித்துச் சாப்பிடுவது, நல்ல விஷயங்களைப் பேசுவது ...

பித்த நீர்ப்பை நோய் (பித்தநீர்ப்பை அழற்சி)

பித்த நீரைச் சேமித்து வைக்கும் பித்தநீர் சேமிப்புப் பையில் தொற்று நோய்களின் பாதிப்பு ...

இம்பூறல் மூலிகையின் மருத்துவக் குணம்

இம்பூறல் என்னும் இந்த மூலிகையை 'இம்புறா' என்றும் அழைப்பார்கள். சாதாரணமாகத் தோட்டங்களில் நன்கு ...