தீவிரவாதிகள் தாக்குதல்கள் மற்றும் வன் முறைகளில் ஈடுபட்டு கொலைகள் செய்வதை தடுக்கதேவையான அனைத்து நடவடிக்கை களையும் பாதுகாப்புப் படையினர் முன்னெடுத்து வருவதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் கூறியுள்ளார்.
ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தை பயங்கர வாதம் மற்றும் வன்முறைச் சூழலற்ற பகுதியாக மாற்ற அரசு தொடர்ந்து முயற்சித்துவருவதாக குறிப்பிட்டார். மேலும் பேசிய அவர் புனித ரம்ஜான் மாதத்தை கருத்தில்கொண்டு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு படையினரின் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை தொடரும் என அறிவித்துள்ளார்.
நன்கு முற்றிய வெண்பூசணிகாயை தோல் பகுதிகளை நீக்கி விட்டு, சதைப்பற்றை மட்டும் எடுத்து ... |
Stem Cord Cells (தொப்புள் கொடி உயிர் அணு) சேமிப்பு பற்றி இப்பொழுது ... |
பொதுவாக மனித தோலை தோலமைப்பு பல தொழில் விற்ப்பன்னர் என அழைக்கலாம் உடலின் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.