பொருளாதார வளர்ச்சியே எங்களது மிகப் பெரிய சாதனை

மத்தியில் மீண்டும் மோடி தலைமையில் பாஜ., ஆட்சி அமைவதையே மக்கள்விரும்புவதாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கூறியுள்ளார்.

பா.ஜ., ஆட்சி அமைந்து 4 வருடங்கள் நிறைவுபெற்றதை தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தனியார் டிவிக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:
 

மக்களிடம் விளக்கும் வகையில் பலசாதனைகள் செய்துள்ளோம். மோடி முன்னேற்றத்தை முன்வைத்தே ஆட்சி செய்து வருகிறார். உலக அளவில் பொருளாதாரத்தில் பெரும் முன்னேற்றம் கண்டுள்ளோம். இதுவே பெரிய சாதனை. நடப்பு பற்றாக் குறை கணக்கு சரியான நிலையில் இருக்கிறது. பயங்கரவாதம் முறியடிக்கப் பட்டுள்ளது.

உலகின் முதல் 5 பெரிய பொருளாதார நாடுகள்பட்டியலில், இந்தியா விரைவில் இடம் பிடிக்கும். பொருளாதார வளர்ச்சியே எங்களது மிகப் பெரிய சாதனை . நிதி பற்றாக் குறையை மத்திய அரசு குறைத்துள்ளது. உலகில் மிகப் பெரிய சுகாதார திட்டத்தை செயல்படுத்த உள்ளோம்.

மத்தியில் மீண்டும் மோடி அரசு அமைவதையே மக்கள் விரும்புகின்றனர். அனைத்து எதிர்க் கட்சிகளும் ஒன்று சேர்ந்தாலும், அது எங்களுக்கு பெரும் சவாலாக இருக்காது. வரும் 2019 தேர்தலில் வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. அடுத்ததேர்தலில் வெற்றி பெறுவோம் . காஷ்மீரில் பயங்கரவாதம், பிரிவினைவாதம் முடிவுக்கு வரவேண்டும். ஹூரியத் அமைப்புடன் பேச்சு நடத்த தயாராக உள்ளோம். கர்நாடகாவில் எந்த எம்எல்ஏ.,வையும் நாங்கள் விலைக்கு வாங்க முயற்சிக்கவில்லை இவ்வாறு ராஜ்நாத் சிங் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஆஸ்துமாவை குணமாக்கும் மிளகு

ஆஸ்துமாவினால் பாதிக்கபட்டவர்கள் எத்தனையோ வைத்தியம்செய்தும் குணமாகவில்லை என புலம்புவர்களுக்கு இது ஒரு நல்ல ...

குப்பைமேனியின் மருத்துவ குணம்

குப்பைமேனி இலையைக் கொண்டு வந்து, காரமில்லாத அம்மியில் வைத்து அத்துடன் சிறிதளவு உப்புச் ...

புற்றுநோயை குணபடுத்தும் ஒட்டக பால்

அரபு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் ஒட்டகப் பால் மற்றும் அதன் சிறுநீரில் இருந்து ...