Popular Tags


காவிரி பிரச்னை வைகோ, கம்யூ., தலைவர்கள் பார்லிமென்டில் எத்தனைமுறை குரல் கொடுத்துள்ளனர்?

காவிரி பிரச்னை வைகோ, கம்யூ., தலைவர்கள் பார்லிமென்டில் எத்தனைமுறை குரல் கொடுத்துள்ளனர்? காவிரி பிரச்னைக்காக ஜனாதிபதியை சந்தித்த வைகோ, கம்யூ., தலைவர்கள் பார்லிமென்டில் இதற்காக எத்தனைமுறை குரல் கொடுத்துள்ளனர்? சர்வகட்சி கூட்டத்தை கூட்டும் திமுக.,ஆட்சியிலிருந்தபோது என்ன செய்தது,'' என, மதுரையில் ....

 

பா.ஜ., நிர்வாகி வீட்டிற்கு தமிழிசை சவுந்தர ராஜன் விசிட்

பா.ஜ., நிர்வாகி வீட்டிற்கு தமிழிசை சவுந்தர ராஜன் விசிட் கிளியனுாரில் உள்ள பா.ஜ., நிர்வாகிவீட்டிற்கு, மாநில தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன், நேற்று விசிட்செய்தார். தலித்வீடுகளில் தங்கி, மக்களோடு மக்களாக வாழ்ந்து மக்கள் பணியாற்றிட வேண்டுமென்ற பா.ஜ., கொள்கை ....

 

தமிழகவாலிபர் மீது தாக்குதல் கண்டிக்கத்தக்கது

தமிழகவாலிபர் மீது தாக்குதல் கண்டிக்கத்தக்கது கர்நாடகாவில் காவிரி பிரச்சினையில் தமிழகவாலிபர் மீது தாக்குதல் நடத்தியது கண்டிக்கத்தக்கது என தமிழிசை சவுந்தர ராஜன் தெரிவித்தார். தமிழக பா.ஜ.க., தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன், சென்னை விமான ....

 

காவிரி நீர் கர்நாடகத்திற்கு மட்டுமே சொந்தமில்லை

காவிரி நீர் கர்நாடகத்திற்கு மட்டுமே சொந்தமில்லை கோவை இந்துமுன்னணி சார்பில் நடந்த விநாயகர் ஊர்வலத்தில் பங்கேற்க தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று கோவைவந்தார். பீளமேடு விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: ....

 

தமிழக சுதந்திரப்போராட்ட வரலாற்றை பாஜக அரசு இருட்டடிப்பு செய்யாது

தமிழக சுதந்திரப்போராட்ட வரலாற்றை பாஜக அரசு இருட்டடிப்பு செய்யாது தமிழக சுதந்திரப்போராட்ட வரலாற்றை பாஜக அரசு இருட்டடிப்பு செய்யாது என்று பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் நம்பிக்கை தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் டெல்லியில் அண்மையில் தி ....

 

32 தமிழர்கள் மீது ஆந்திர அரசு பொய்வழக்கு

32 தமிழர்கள் மீது ஆந்திர அரசு பொய்வழக்கு செம்மரம் கடத்தியதாக கூறி 32 தமிழர்கள் மீது ஆந்திர அரசு பொய்வழக்கு போட்டிருப்பதாக தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் குற்றம் சாட்டியுள்ளார். 70-வது சுதந்திர ....

 

பா.ஜ.க.,வை விமர்சிக்கும் தகுதி குஷ்புவுக்கு இல்லை

பா.ஜ.க.,வை விமர்சிக்கும் தகுதி குஷ்புவுக்கு இல்லை பா.ஜ.க.,வை விமர்சிக்கும் தகுதி குஷ்புவுக்கு இல்லை என்று டாக்டர் தமிழிசை சவுந்தர ராஜன் தெரிவித்துள்ளார்.  பா.ஜனதா தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, பாலாற்றின் குறுக்கே புதிதாக அணைகட்டும் ....

 

தமிழகத்தில் சட்டம்–ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளது

தமிழகத்தில் சட்டம்–ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளது தமிழகத்தில் சட்டம்–ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளது. காவல் துறையை சேர்ந்தவர்களுக்கே உரியபாதுகாப்பு இல்லாதது மிகுந்தவேதனை அளிக்கிறது என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். புதுச்சேரி கவர்னர்மாளிகையில் கவர்னர் கிரண்பெடியை, தமிழ்நாடு பா.ஜனதா ....

 

அமித்ஷா விரைவில் தமிழகம் வருகிறார்

அமித்ஷா விரைவில் தமிழகம் வருகிறார் அமித்ஷா விரைவில் தமிழகம் வர உள்ளதாகவும், உள்ளாட்சித் தேர்தலை பா.ஜ.க. சவாலாக சந்திக்கும் என்றும் டாக்டர் தமிழிசை சவுந்தர ராஜன் தெரிவித்தார். சென்னை தியாகராய நகரில் உள்ள பா.ஜ.க. ....

 

சென்னையில் களைகட்டிய யோகாதினம் : தமிழிசை, மத்திய அமைச்சர் விகே. சிங் பங்கேற்பு

சென்னையில் களைகட்டிய யோகாதினம் : தமிழிசை, மத்திய அமைச்சர் விகே. சிங் பங்கேற்பு சர்வதேச யோகாதினத்தை முன்னிட்டு சென்னையில் இன்று நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் ஆயிரக் கணக்கானோர் பங்கேற்று யோகாசெய்தனர். மேற்கு தாம்பரம் சாய்ராம் பொறியியல் கல்லூரியில் 3 ஆயிரம் பேர் ....

 

தற்போதைய செய்திகள்

தமிழர்களின் நலன் காக்கும் பிரத� ...

தமிழர்களின் நலன் காக்கும் பிரதமர் மோடி: நயினார் : தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் அறிக்கை: ...

ஆதாரங்களுடன் வெளிநாடு செல்லும� ...

ஆதாரங்களுடன் வெளிநாடு செல்லும் எம்.பி., குழுக்கள் ஆப்பரேஷன் சிந்துார்' மற்றும் பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவை உலகிற்கு ...

ராணுவ வீரர்களை அறுவை சிகிச்சை ந ...

ராணுவ வீரர்களை அறுவை சிகிச்சை நிபுணர்களுடன் ஒப்பிட்டு ராஜ்நாத் சிங் பாராட்டு ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது இந்திய பாதுகாப்பு படையினர் ...

மக்கள் நலனுக்காக இந்தியாவின் த� ...

மக்கள் நலனுக்காக இந்தியாவின் திட்டங்கள்: பிரதமர் மோடி பெருமிதம் உலக சுகாதார நிறுவனத்தின் 78 வது கூட்டத்தில் பேசிய ...

முதலீட்டாளர்களின் நம்பிக்கையை ...

முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பாதிக்கும்: ஒழுங்குமுறை அனுமதியில் தாமதம் குறித்து நிர்மலா சீதாராமன் ஒழுங்குமுறை அனுமதியில் ஏற்படும் தாமதம் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பாதிக்கும்'' ...

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ர� ...

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ரயில் நிலையங்களை மோடி மே 22-ல் திறந்து வைக்கிறார் 'அம்ரித் பாரத்' திட்டத்தில் சீரமைக்கப்பட்ட பரங்கிமலை, ஸ்ரீரங்கம் ...

மருத்துவ செய்திகள்

வயிற்றுவலி குணமாக

நற்சீரகம் 100 கிராம், ஓமம் 100 கிராம் இரண்டையும் இளம் வறுப்பாய் வறுத்து ...

வெற்றிலையின் மருத்துவக் குணம்

செரிமானமூட்டியாகவும், கப அகற்றியாகவும் செயல்படுகிறது.

ரோஜாப் பூவின் மருத்துவக் குணம்

ரோஜாப் பூ வாய்ப்புண், சிறுநீர், வயிற்றுப் புண், தொண்டைப் புண், மார்புச்சளி, காது ...