Popular Tags


காஷ்மீர் இளைஞர்களிடம் கற்கள் இருப்பதை நாங்கள் விரும்பவில்லை

காஷ்மீர் இளைஞர்களிடம் கற்கள் இருப்பதை நாங்கள் விரும்பவில்லை பாகிஸ்தான் ஆதரவு பயங்கர வாதத்துக்கு இந்தியா முடிவுகட்டும் என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்தார். தில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை பேசியபோது, ....

 

பாதுகாப்புப்படை வீரரைக் கட்டியணைத்து வாழ்த்திய ராஜ்நாத் சிங்

பாதுகாப்புப்படை வீரரைக் கட்டியணைத்து வாழ்த்திய ராஜ்நாத் சிங் கோத்ராஜ் மீனா என்பவர், மத்திய பாதுகாப்புப்படை வீரராக இருந்துவருகிறார். 2014 ஆம் ஆண்டு, காஷ்மீர் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் தீவிரவாதிகளுடன் நடந்த துப்பாக்கி சண்டையில் பலத்தகாயமடைந்தார். அந்தச் சண்டையின்போது, ....

 

பாதுகாப்பு படைகள் மீது நாட்டு மக்கள் நம்பிக்கை வைக்கவேண்டும்

பாதுகாப்பு படைகள் மீது நாட்டு மக்கள் நம்பிக்கை வைக்கவேண்டும் பாதுகாப்பு படைகள் மீது நாட்டு மக்கள் நம்பிக்கை வைக்கவேண்டும் என்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கூறினார். ராஜஸ்தான் மாநிலம், பாலிமாவட்டத்தில் மேவார் மன்னர் ராணா பிரதாப் சிலையை ராஜ் ....

 

அரசியல் வாதிகள் தவறான உத்தரவு போட்டால் அதிகாரிகள் அதை தட்டிக்கேட்க தயங்கக் கூடாது

அரசியல் வாதிகள் தவறான உத்தரவு போட்டால் அதிகாரிகள் அதை தட்டிக்கேட்க தயங்கக் கூடாது ஆட்சி, அதிகாரத்தில் அமர்ந்திருக்கும் அரசியல் வாதிகள் தவறான உத்தரவு போட்டால் அதை தட்டிக்கேட்க தயங்கக் கூடாது என்று அரசு அதிகாரிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் அறிவுரை ....

 

ஜாதி, மத ரீதியில் பாஜ அரசு பாகுபாடு பார்க்க வில்லை

ஜாதி, மத ரீதியில் பாஜ அரசு பாகுபாடு பார்க்க வில்லை உத்தரப் பிரதேசத்தில் ஜாதி, மத ரீதியில் பாஜ அரசு பாகுபாடு பார்க்க வில்லை’’ என மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று விளக்கம் அளித்தார். ....

 

அமெரிக்காவில் இந்தியர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் வேதனையளிக்கிறது

அமெரிக்காவில் இந்தியர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் வேதனையளிக்கிறது அமெரிக்காவில் இந்தியர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் வேதனையளிக்கிறது என பார்லி.,யில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்தார். பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது கட்டத்தின், முதல்நாளான நேற்று, லோக் சபா ....

 

உத்தரப்பிரதேச மாநிலத்தில் தாமரைமலரும்

உத்தரப்பிரதேச மாநிலத்தில் தாமரைமலரும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் தாமரைமலரும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அதாவது மாநிலத்தில் பாரதிய ஜனதா ஆட்சியை பிடிக்கும் என்று கூறியுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலத்தில் 6-வது ....

 

அரசியல் சாசனத்தின் படி மாநிலத்தின் தலைவர் கவர்னர் தான்

அரசியல் சாசனத்தின் படி மாநிலத்தின் தலைவர் கவர்னர் தான் தமிழக கவர்னர் (பொறுப்பு) வித்யா சாகர் ராவை நேற்று முன்தினம் இரவு ஓ.பன்னீர் செல்வம் சந்தித்து சில கோரிக்கைகள் அடங்கியமனு ஒன்றை கொடுத்தார். அதேபோல் சசிகலாவும் கவர்னரை ....

 

டெல்லி போலீசில் 15 ஆயிரம்பேரை சேர்ப்பதற்க்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி

டெல்லி போலீசில் 15 ஆயிரம்பேரை சேர்ப்பதற்க்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி டெல்லி போலீசில் 15 ஆயிரம்பேரை சேர்ப்பதற்கான ஒப்புதலுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது என மத்திய உள்துறைமந்திரி ராஜ்நாத்சிங் இன்று கூறியுள்ளார். இந்த விரிவாக்கம் நடைமுறைக்கு வந்தபின் ....

 

நரேந்திர மோடியின் துணிச்சலான நடவடிக்கைக்கு பொதுமக்கள் ஆதரவு உள்ளது

நரேந்திர மோடியின் துணிச்சலான நடவடிக்கைக்கு பொதுமக்கள் ஆதரவு உள்ளது உயர்மதிப்பு ரூபாய் நோட்டுகள் வாபஸ் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் துணிச்சலான நடவடிக்கைக்கு பொதுமக்கள் ஆதரவுஉள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்தார். அஸ்ஸாம் மாநிலம் குவாஹாட்டியில் ....

 

தற்போதைய செய்திகள்

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ர� ...

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ரயில் நிலையங்களை மோடி மே 22-ல் திறந்து வைக்கிறார் 'அம்ரித் பாரத்' திட்டத்தில் சீரமைக்கப்பட்ட பரங்கிமலை, ஸ்ரீரங்கம் ...

உணவு சேமிப்பு கிடங்குகளை சீர்ப� ...

உணவு சேமிப்பு கிடங்குகளை சீர்படுத்த வேண்டும் தமிழகத்தில் உள்ள உணவு சேமிப்பு கிடங்குகளை சீர்படுத்த வேண்டும் ...

மின் கட்டணம் மாதக் கணக்கெடுப்ப� ...

மின் கட்டணம் மாதக் கணக்கெடுப்பு முறை வாக்குறுதி என்ன ஆனது: தி.மு.க.,வுக்கு நயினார் நகேந்திரன் கேள்வி மின் கட்டணம் மாதக் கணக்கெடுப்பு முறை வாக்குறுதி என்ன ...

பயங்கரவாதத்தை ஒழிப்பதில் உறுத� ...

பயங்கரவாதத்தை ஒழிப்பதில் உறுதி ஹோண்டூராசுக்கு ஜெய்சங்கர் பாராட்டு அனைத்து வடிவங்களிலும் பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் ஹோண்டூராஸ் உறுதியுடன் இருப்பதை, ...

மாலத்தீவு படகு சேவையை மேம்படுத� ...

மாலத்தீவு படகு சேவையை மேம்படுத்த இந்தியா உதவி அதிவிரைவு படகு சவாரியை மேம்படுத்தவும், கடல்சார் இணைப்பை விரிவுபடுத்தவும், ...

மெய்சிலிர்க்க வைத்த இந்திய ராண� ...

மெய்சிலிர்க்க வைத்த இந்திய ராணுவம் பாகிஸ்தானின் ஏவுகணைத் தாக்குதலில் இருந்து பொற்கோவிலை பாதுகாத்தது எப்படி ...

மருத்துவ செய்திகள்

தேனின் மருத்துவ குணங்கள்

தேன் மிகசிறந்த உணவு பொருளாகும். தேன் மூலம் எல்லா நோய்களையும் குணப்படுத்த முடியும். ...

நோய்களும் பரிகாரங்களும்

நோய்களுக்கு பிரதான காரணங்கள் இரண்டு. சரீரத்தில் ஏற்படும் மிதமிஞ்சிய வெப்பம் அல்லது மிதமிஞ்சிய ...

நாயுருவியின் மருத்துவக் குணம்

இது துவர்ப்பாக இருப்பதால் உடலை உரமாக்கிப் பலப்படுத்தும். சிறுநீர் பெருக்கும். முறைவெப்பமகற்றி நன்மை ...