டெல்லி போலீசில் 15 ஆயிரம்பேரை சேர்ப்பதற்கான ஒப்புதலுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது என மத்திய உள்துறைமந்திரி ராஜ்நாத்சிங் இன்று கூறியுள்ளார்.
இந்த விரிவாக்கம் நடைமுறைக்கு வந்தபின் டெல்லிபோலீசாரின் எண்ணிக்கை 1 லட்சம் ஆக இருக்கும்.
புது டெல்லியில் காவல்துறை அதிகாரிகளுக்கு விருதுவழங்கும் நிகழ்ச்சி பெரியளவில் நடந்தது. இதில் 24 அதிகாரிகளுக்கு விருதுவழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய மத்திய மந்திரி ராஜ்நாத் சிங், டெல்லி போலீசாரின் எண்ணிக்கை போதியளவில் இல்லை என நான் கருதுகிறேன். அது அதிகரிக்கப்பட வேண்டும்.
15 ஆயிரம்பேரை பணியில் அமர்த்தவேண்டும் என்ற ஒப்புதல் உள்துறை அமைச்சகத்தினால் அனுமதி அளிக்கப்பட்டு நிதி அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. அதற்கான ஒப்புதல் மிகவிரைவில் கிடைத்து விடும் என நான் நம்புகிறேன் என கூறினார்.
நெல்லிக்காய் தினமும் ஒன்று சாபிட்டால் முடி கருமையாக வளரும். ஆலமரத்தின் இளம்பிஞ்சு ,வேர், காயவைத்து ... |
100 எறுக்கம் பூக்களை எடுத்து அதை நன்றாக உலர்த்தி, லவங்கம், சாதிக்காய், சாதிப்பத்திரி ... |
அறுகம்புல் ஒரு இராஜ மூலிகையாகும் , அறுகம்புல் நோய்களை வேருடன் அறுப்பதால் இதற்குச் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.