அரசியல் சாசனத்தின் படி மாநிலத்தின் தலைவர் கவர்னர் தான்

தமிழக கவர்னர் (பொறுப்பு) வித்யா சாகர் ராவை நேற்று முன்தினம் இரவு ஓ.பன்னீர் செல்வம் சந்தித்து சில கோரிக்கைகள் அடங்கியமனு ஒன்றை கொடுத்தார். அதேபோல் சசிகலாவும் கவர்னரை சந்தித்து தனக்கு பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருப்பதாகவும், எனவே தன்னை ஆட்சிஅமைக்க அழைப்பு விடுக்குமாறும் கேட்டுக்கொண்டார். இருவரின் கோரிக்கை தொடர்பாக ஜனாதிபதிக்கும், மத்திய அரசுக்கும் கவர்னர் வித்யா சாகர் ராவ் அறிக்கை அனுப்பி வைத்துள்ளார்.

இது குறித்து மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங்கிடம் லக்னோ நகரில் நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில்அளித்து அவர் கூறுகையில், ‘‘அரசியல் சாசனத்தின் படி மாநிலத்தின் தலைவர் கவர்னர் தான் என்று என்னால்கூற இயலும். அவரால் சுயமாக எந்தமுடிவையும் எடுக்க முடியும். அதற்கான தனிப்பட்ட உரிமை கவர்னருக்கு இருக்கிறது’’ என்று குறிப்பிட்டார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தண்ணீர் மருத்துவம் ( வாட்டர் தெரஃபி )

தண்ணீர் இல்லாமல் இந்த உலகில் மரம், செடி, விலங்கு எதுவும்மே  இல்லை. மேலும் தண்ணீர் ...

மகிழம் பூவின் மருத்துவக் குணம்

மகிழம் பூ குடி தண்ணீர் மகிழம் பூவைச் சுத்தம் பார்த்து எந்தக் கிருமியும் இல்லாமல் ...

யானைக்கால் நோய் குணமாக

முற்றிய வேப்பிலை, தும்பை இலை, குப்பைமேனி இல்லை, கீழா நெல்லி இலை, முருங்கைக் ...