தமிழகத்தில் ஊழல் உச்சகட்டத்தை எட்டிவிட்டது. வரும் மே 16-ம் தேதி நடை பெற உள்ள தேர்தலில், நீங்கள் அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் மாநிலத்தின் முதல்வரை தேர்வுசெய்வதற்கானது என்பதை ....
தமிழக பா.ஜ.க தலைவர் டாக்டர் தமிழிசை சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
தமிகத்தில் பா.ஜ.க வலுவான கட்சியாக மாறிவருகிறது. கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடுசெய்தது போக மற்ற ....
திமுகவுடனோ, அதிமுகவுடனோ பாஜக கூட்டணி அமைக்காது என மேலிடப் பொறுப்பாளர் முரளிதர் ராவ் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுகவோ, அதிமுகவோ மீண்டும் தலையெடுக்கக் கூடாது என்பதில் ....
இன்னும் இரண்டு மாதங்களில் சட்ட சபை தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் தேர்தல்களம் சூடுபிடித்துள்ளது. காங்கிரஸுடன் கூட்டணி அமைத்த திமுக மேலும் வலுவான கூட்டணி அமைக்க தயாராகிவருகிறது. திமுக.–காங்கிரஸ் ....
திமுக, பாஜக, தேமுதிக கூட்டணியை காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத் தடுத்துவிட்டதாக குற்றம் சாட்டியுள்ளார் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி.
சென்னை தியாகராய நகரில் நடைபெற்ற ....
”நாங்கள் நம்பிக்கையான பங்காளிகள்”-என காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான குலாம் நபி ஆசாத் திமுக வோடு மீண்டும் கூட்டணி சேர்ந்த போது, சென்னையில் கூறியுள்ளார்..
WE ARE MOST DEPENDABLE ....
ஜெயலலிதா தமிழக முதல்வராக விரைவில் பதவியேற்க வேண்டும் , தி.மு.க., அ.தி.மு.க.விற்கு பதிலாக பாஜக ஆட்சிக்கு வரும் என உறுதியாக நம்புவதாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருண்ணன் ....
நிலம் கையகப்படுத்தும் சட்டதிருத்த மசோதாவை எதிர்த்து திமுக. போராட்டம் நடத்தியது அரசியல் உள்நோக்கம் கொண்டது என பா.ஜ.க. மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தர ராஜன் ....
திமுக எரிந்து கொண்டிருக்கிற வீட்டின் நிலையில் இருப்பதாகவும், எனவே உயிர் தப்பிக்க தொண்டர்கள் பலர் அக்கட்சியில் இருந்து வெளியேறிக் கொண்டிருப்பதாகவும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
.
தமிழகத்தில் பாஜக வளர்ச்சியை கருத்தில்கொண்டு பிரதமர் நரேந்திர மோடி, கட்சித்தலைவர் அமித்ஷா உள்ளிட்ட தலைவர்கள், வருகிற பிப்ரவரி மாதமோ அல்லது அதற்க்கு பிறகோ தமிழகம் வரவுள்ளதாக ....