பாஜக.,வுடன் கூட்டணி வைத்திருந்தால் திமுக.,வின் வெற்றி நிச்சயம்

திமுக,  பாஜக, தேமுதிக கூட்டணியை காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத் தடுத்துவிட்டதாக குற்றம் சாட்டியுள்ளார் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி.

சென்னை தியாகராய நகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார் பாஜக தலைவர் சுப்பிரமணிய சாமி.

பாஜக தமிழக கட்சியல்ல. ஒரு தலைவரை நம்பி உள்ள கட்சி அல்ல. திமுக, பாஜக , தேமுதிக கூட்டணியை குலாம் நபி ஆசாத் தடுத்து விட்டார். மு.க.ஸ்டாலினை முதல்வர் வேட்பாளராக அறிவித்து பாஜக.,வுடன் கூட்டணி வைத்திருந்தால் திமுக.,வின் வெற்றி நிச்சயமாகி யிருக்கும்'.

முன்னதாக தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்த பதிவில், ‘திமுக ஸ்டாலினை முதலமைச்சராக களமிறக்கி, பாஜக.,வுடன் கூட்டணி அமைத்தால் திமுக.,வின் வெற்றி உறுதி' என தெரிவித்திருந்தார் சுப்பிரமணிய சாமி. ஆனால், இதற்கு பதில்தரும் விதமாக திமுகவின் முதல்வர் வேட்பாளர் கருணாநிதி தான் என ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்தார். அதனை தொடர்ந்து காங்கிரஸ், திமுக கூட்டணி உறுதியானது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தலைக்கு ஷாம்பு அவசியம் தானா?

இயற்கையே நம் தலையில் ஆயிலை சுரக்க வைக்கிறது. அந்த ஆயில் நம் ...

வாய் துர்நாற்றம் நீங்க

ஒரு சிலர் வாயை திறந்தாலே நமக்கு தலை சுற்றி மயக்கமே வந்துவிடும் . ...

அத்தியின் மருத்துவ குணம்

சிலருக்கு மூலம் வெளியே வரும் உள்ளே போகும். இப்படிப்பட்டவர்கள் அத்தி இலையில் ...