தேமுதிக – பாஜக இடையே நாளை பேச்சுவார்த்தை!

இன்னும் இரண்டு மாதங்களில் சட்ட சபை தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் தேர்தல்களம் சூடுபிடித்துள்ளது. காங்கிரஸுடன் கூட்டணி அமைத்த திமுக மேலும் வலுவான கூட்டணி அமைக்க தயாராகிவருகிறது. திமுக.–காங்கிரஸ் கூட்டணி அமைத்த சில நிமிடங்களிலேயே, திமுக. பொருளாளர் மு.க.ஸ்டாலின், விஜய காந்துக்கு அழைப்புவிடுத்தார்.

விஜயகாந்தும் தி.மு.க. கூட்டணிக்கு உடனடியாக சென்று விடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட போது, தே.மு.தி.க. மாநாட்டில் விஜயகாந்த் கேட்டகேள்வி அரசியல் களத்தில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. முதலமைச்சர் ஆகும் எண்ணத்தில் இருக்கும் விஜயகாந்த், நான் "கிங் ஆக இருக்கணுமா? கிங் மேக்கரா இருக்கணுமா?" என்று கேட்டு அரசியல் களத்தையே அதிரவைத்தார்.

இந்நிலையில், மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் நாளை சென்னை வந்து தமிழக பாஜக. மூத்த தலைவர்களை சந்தித்து கூட்டணிதொடர்பாக ஆலோசனை நடத்தவுள்ளார். அதன் பிறகு அவர் தேமுதிக. தலைவர் விஜய காந்தை சந்தித்து பேசுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்தசந்திப்பை தொடர்ந்து தேமுதிக.–பாஜக. கூட்டணி உருவாகும் என்று கூறப்படுகிறது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நெல்லியின் மருத்துவ குணம்

நெல்லி இலைகளினால் விஷ்ணுவை அர்ச்சிப்பது மிகவும் விஷேசமானது .தேவலோகத்தில் இந்திரன் அமுதத்தை ...

‘எலும்பு வங்கி’ என்றால் என்ன?

உடலுறுப்புகளிலேயே இரண்டாவதாக, அதிகமாக கொடை (தனம்) செய்யப்படுவது எலும்புதான் (Bone Donation). ரத்தம்முதலாவது. ...

ஓமவல்லியின் மருத்துவக் குணம்

வியர்வை பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகும் செயல்படுகிறது.