புதிய குடியரசுத் துணைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வெங்கையநாயுடு இன்று காலை பெங்களூருவிலிருந்து தனிவிமானம் மூலம் ஆந்திரம் மாநிலம் ரேணிகுண்டா சென்று அங்கிருந்து திருப்பதி வெங்கடாஜலபதி பெருமாள் கோயிலுக்கு சுவாமிதரிசனம் ....
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஆட்சிசெய்யும் கேரளாவில் அரசியல் கொலைகள் சமீபகாலமாக சர்வ சாதாரணமாக நடைபெற்று வருகிறது. கடந்த 29-ம் தேதி திருவனந்த புரத்தில் ஆர்எஸ்எஸ். தொண்டர் ராஜேஷ் ....
கேரளத்தில் பாஜக, ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் கொல்லப் படுவதை தடுக்க, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான மாநில அரசு தவறி விட்டது; கடவுளின் சொந்ததேசமாக இருந்த அந்த மாநிலம், இப்போது ....
இதோ ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் இருந்து நாட்டின் முதல் குடிமகனாக ராம் நாத் கோவிந்த் வந்து விட்டார்.இந்தியாவின் 14 வது ஜனாதிபதியாக நாடு இவ ரை அடையாளப்படுத்தினாலும் நம்மை ....
பிரதமர் நரேந்திரமோடி குறித்து எழுதப்பட்ட புத்தகத்தை ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன்பாவகத் புதன்கிழமை வெளியிட்டார்.
தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், பிரதமர் மோடி குறித்து சுலாப் இண்டர் நேஷனல் அமைப்பின் ....
கேரளத்தில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி அரசு வன்முறையை கையாண்டு பாஜக.,வின் வளர்ச்சியை தடுக்கமுயலுகிறது என்று தேசியத் தலைவர் அமித்ஷா குற்றம்சாட்டினார்.
மூன்று நாள் ....
கேரளாவில், ஆர்.எஸ்.எஸ்., அலுவலகம் மீது குண்டுcவீசப்பட்டது. இதில் 4 பேர் காயமடைந்தனர்.
கேரளாவில் இடதுசாரிகள் பா.ஜ., ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் மீது அடிக்கடி கொலை வெறி தாக்குதல்களை நடத்தி ....
தில்லியில் ஜாண்டேவாலன் பகுதியில், ஆர்எஸ்எஸ் சார்பில் புதிதாகக் கட்டப்பட உள்ள ஏழுமாடி கட்டடத்துக்கு, அந்த அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் ஞாயிற்றுக் கிழமை அடிக்கல் நாட்டினார்.
பின்னர் நடைபெற்ற ....
ஆர்எஸ்எஸ் பிரமுகர் கொலையைதொடர்ந்து பெங்களூரின், சிவாஜி நகர் பகுதியில் இன்று முழுகடையடைப்பு நடைபெற்று வருகிறது. ஆர்எஸ்எஸ் அமைப்பின் சிவாஜிநகர் மண்டல் தலைவர், ருத்ரேஷ் நேற்று காலை நண்பர்களுடன் ....