கேரளாவில், ஆர்.எஸ்.எஸ்., அலுவலகம் மீது குண்டுcவீசப்பட்டது. இதில் 4 பேர் காயமடைந்தனர்.
கேரளாவில் இடதுசாரிகள் பா.ஜ., ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் மீது அடிக்கடி கொலை வெறி தாக்குதல்களை நடத்தி . ஆர்எஸ்எஸ் தொண்டர்களை கொன்றனர் . இதனை கண்டித்து அங்கு போராட்டம் நடந்துள்ளது.
:
இந்நிலையில், நாடாபுரம் என்ற இடத்தில் ஆர்எஸ்எஸ் அலுவலகம் மீது மர்மநபர்கள் குண்டுவீசி தாக்குதல் நடத்தினர். இதில் 4 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கோழிமுட்டை தாது அதிகப்படும். தேகம் தலைக்கும். இரத்தம் உண்டாகும். இதை அதிகநேரம் வேகவைத்தால் கெட்டியாய்விடும்; ... |
நெல்லி இலைகளினால் விஷ்ணுவை அர்ச்சிப்பது மிகவும் விஷேசமானது .தேவலோகத்தில் இந்திரன் அமுதத்தை ... |
குடிமயக்கத்தைத் தெளிய வைக்க அவர்கள் வாயில் தாராளமாகத் தேனை ஊற்றலாம். சிறிது சிறிதாக ... |
Leave a Reply
You must be logged in to post a comment.