Popular Tags


காங்கிரசின் தோல்வி பயம் தடை கோருகிறது

காங்கிரசின் தோல்வி பயம் தடை கோருகிறது தேர்தல்தோல்வி பயத்தின் காரணமாகவே காங்கிரஸ் கட்சி கருத்து கணிப்புகளுக்கு தடைகோரி வருகிறது என்று பா.ஜ.க குற்றம்சுமத்தியுள்ளது. .

 

ஐபி விடுத்த எச்சரிக்கையை நிதீஷ்குமார் அலட்சியப் படுத்தியுள்ளார்

ஐபி விடுத்த எச்சரிக்கையை நிதீஷ்குமார்  அலட்சியப் படுத்தியுள்ளார் நரேந்திரமோடி தாக்கப்படலாம் என்று மத்திய உளவுத் துறையான ஐபி விடுத்த எச்சரிக்கையை பீகார் முதல்வர் நிதீஷ்குமார் வேண்டும் என்றே அலட்சியப் படுத்தியுள்ளார் என பா.ஜ.க குற்றம் ....

 

நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு பிரதமர் பொறுப்பேற்கத்தான் வேண்டும்

நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு பிரதமர் பொறுப்பேற்கத்தான் வேண்டும் நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடுதொடர்பாக சி.பி.ஐ மேற்கொண்டுவரும் விசாரணையில் இருந்து பிரதமர் மன்மோகனசிங்கை மட்டும் ஒதுக்கிவிட முடியாது. அமைச்சகத்தின் முறையான அதிகாரம்பெற்று இருந்தவர் என்பதால் அவர் இதற்கு ....

 

நரேந்திர மோடியை பொய் வழக்கில் சிக்கவைக்க முயற்சி

நரேந்திர மோடியை பொய்  வழக்கில் சிக்கவைக்க முயற்சி பா.ஜ.க.,வின் பிரதமர்வேட்பாளர் நரேந்திர மோடியையும், அமித் ஷாவையும் பொய் வழக்கில் சிக்கவைக்க பிரதமர் புலனாய்வு நிறுவனங்களை தவறாக பயன் படுத்துகிறார் என பாஜக ....

 

சுய மரியாதை இருந்தால் பிரதமர் பதவியை ராஜினாமா செய்யலாம்

சுய மரியாதை இருந்தால் பிரதமர்  பதவியை ராஜினாமா செய்யலாம் ராகுலின் விமர்சனத்தை தொடர்ந்து சுய மரியாதை இருந்தால் பிரதமர் மன்மோகன் சிங் தமது பதவியை ராஜினாமா செய்யவேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் அருண்ஜேட்லி வலியுறுத்தியுள்ளார். ....

 

இழப்பீடுகோரும் உரிமையை விட்டுக்குடுத்தல் அணுவிபத்து இழப்பீட்டு சட்டத்தின் 17பி பிரிவுக்கு எதிரானது

இழப்பீடுகோரும் உரிமையை விட்டுக்குடுத்தல் அணுவிபத்து இழப்பீட்டு சட்டத்தின் 17பி பிரிவுக்கு எதிரானது அமெரிக்க நிறுவனம் ஒன்றுடன் செய்துகொள்ளும் அணுசக்தி ஒப்பந்தத்தில் இழப்பீடுகோரும் உரிமையை இந்திய அணுமின்சக்தி நிறுவனம் (என்.பி.சி.ஐ.எல்) விட்டுக் கொடுக்க வாய்ப்புள்ளதாக பாஜக. கவலைதெரிவித்துள்ளது. .

 

நரேந்திர மோடி பிரதமர்வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருப்பது வெற்றிகரமான முடிவு

நரேந்திர மோடி  பிரதமர்வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருப்பது வெற்றிகரமான முடிவு 2014 நாடாளுமன்ற தேர்தலுக்கான நரேந்திர மோடி பா.ஜ.க.,வின் பிரதமர்வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருப்பது வெற்றிகரமான முடிவு என மாநிலங்களவை எதிர்க் கட்சி தலைவர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார். ....

 

லோக்சபாதேர்தல் மூலம் நாட்டுக்கான நல்லதலைவரை நாங்கள் அளிப்போம்

லோக்சபாதேர்தல் மூலம் நாட்டுக்கான நல்லதலைவரை நாங்கள் அளிப்போம் லோக்சபாதேர்தல் மூலம் நாட்டுக்கான நல்லதலைவரை நாங்கள் அளிப்போம் என பா.ஜ.க,. மூத்த தலைவர் அருண்ஜேட்லி தெரிவித்துள்ளார். டெல்லியில் கருத்தரங்கம் ஒன்றில் பேசிய அருண்ஜேட்லி, நாட்டில் நல்லதலைமை ....

 

:உ.பி..,மாநில அரசு, ஓட்டுவங்கிக்காக ஐஏஎஸ்.அதிகாரியை சஸ்பெண்ட் செய்துள்ளது

:உ.பி..,மாநில அரசு, ஓட்டுவங்கிக்காக ஐஏஎஸ்.அதிகாரியை  சஸ்பெண்ட் செய்துள்ளது உ.பி..,மாநிலத்தில் உள்ள அரசு, ஓட்டுவங்கி அரசியலுக்காக ஐஏஎஸ்.அதிகாரி துர்காசக்தி நக்பால் சஸ்பெண்ட் செய்ய பட்டுள்ளார்.என்று பாஜக., மூத்த தலைவர் அருண்‌ஜேட்லி தெரிவித்துள்ளார். .

 

இந்திய ஜனநாயகம் வம்சா வழி அடிப்படையிலானதா?

இந்திய ஜனநாயகம் வம்சா வழி அடிப்படையிலானதா? காங்கிரஸ்கட்சி வம்சாவழி அரசியலை நடத்தி வருகிறது . இதன் மூலம் இந்திய ஜனநாயகம் வம்சா வழி அடிப்படையிலானதா? எனும் கேள்வி எழுகிறது பாஜக மூத்த தலைவரும் ....

 

தற்போதைய செய்திகள்

சமூகநீதி பேசும் தமிழகத்தில் தல ...

சமூகநீதி பேசும் தமிழகத்தில் தலித்துகளுக்கு எதிரான வன்முறைகள் ; கவர்னர் ரவி வேதனை 'சமூக நீதி பேசும் தமிழகத்தில் தினமும் தலித்துகளுக்கு எதிரான ...

திமுக நேர்மையான போர்வீரன் அல்ல ...

திமுக நேர்மையான போர்வீரன் அல்ல ; பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை பா.ஜ., புறக்கணித்தது தொடர்பான ...

சமூக சேவைக்கான கவர்னர் விருதுக ...

சமூக சேவைக்கான கவர்னர் விருதுகள் அறிவிப்பு சமூக சேவைக்காக சென்னையை சேர்ந்த ராமலிங்கம், கோவையை சேர்ந்த ...

தேசிய ஜனநாயக கூட்டணி தொண்டர்கள ...

தேசிய ஜனநாயக கூட்டணி தொண்டர்கள் மனசாட்சி படி பங்கேற்பார்கள் – அண்ணாமலை ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ...

வளர்ந்த பாரதம் இலக்கை அடைய இளைஞ ...

வளர்ந்த பாரதம் இலக்கை அடைய இளைஞர்களின் பங்களிப்பு தேவை – பிரதமர் மோடி ''நம் இளம் தலைமுறையினரிடம் உள்ள திறன்களால், 2047ல் நாம் ...

இசட் வடிவ சுரங்கப்பாதையை பிரதம ...

இசட் வடிவ சுரங்கப்பாதையை பிரதமர் மோடி இன்று திறக்கிறார் ஜம்மு - காஷ்மீரில் கட்டி முடிக்கப்பட்டுள்ள பிரமாண்ட 'இசட்' ...

மருத்துவ செய்திகள்

சர்க்கரை வியாதி

சர்க்கரை வியாதி உடையவர்களுக்குக் கணையத்திலிருந்து குறைந்தளவு "இன்சுலின்" சுரப்பதாலோ அல்லது போதுமான இன்சுலின் ...

முருங்கையின் மருத்துவக் குணம்

மலமிளக்கியாகவும் சிறுநீர் பெருக்கியாகவும் காமம் பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும் செயல்படுகிறது.

வாசனைத் திரவியங்கள்

பொதுவாக இயற்கை மருத்துவர்கள் உணவுக்கு வாசனையூட்டும் மசாலாப் பொருட்களை ஒத்துக்கொள்வதில்லை. ஆனால் இதே ...