Popular Tags


காவிரி பிரச்னை வைகோ, கம்யூ., தலைவர்கள் பார்லிமென்டில் எத்தனைமுறை குரல் கொடுத்துள்ளனர்?

காவிரி பிரச்னை வைகோ, கம்யூ., தலைவர்கள் பார்லிமென்டில் எத்தனைமுறை குரல் கொடுத்துள்ளனர்? காவிரி பிரச்னைக்காக ஜனாதிபதியை சந்தித்த வைகோ, கம்யூ., தலைவர்கள் பார்லிமென்டில் இதற்காக எத்தனைமுறை குரல் கொடுத்துள்ளனர்? சர்வகட்சி கூட்டத்தை கூட்டும் திமுக.,ஆட்சியிலிருந்தபோது என்ன செய்தது,'' என, மதுரையில் ....

 

பா.ஜ., நிர்வாகி வீட்டிற்கு தமிழிசை சவுந்தர ராஜன் விசிட்

பா.ஜ., நிர்வாகி வீட்டிற்கு தமிழிசை சவுந்தர ராஜன் விசிட் கிளியனுாரில் உள்ள பா.ஜ., நிர்வாகிவீட்டிற்கு, மாநில தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன், நேற்று விசிட்செய்தார். தலித்வீடுகளில் தங்கி, மக்களோடு மக்களாக வாழ்ந்து மக்கள் பணியாற்றிட வேண்டுமென்ற பா.ஜ., கொள்கை ....

 

தமிழகவாலிபர் மீது தாக்குதல் கண்டிக்கத்தக்கது

தமிழகவாலிபர் மீது தாக்குதல் கண்டிக்கத்தக்கது கர்நாடகாவில் காவிரி பிரச்சினையில் தமிழகவாலிபர் மீது தாக்குதல் நடத்தியது கண்டிக்கத்தக்கது என தமிழிசை சவுந்தர ராஜன் தெரிவித்தார். தமிழக பா.ஜ.க., தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன், சென்னை விமான ....

 

காவிரி நீர் கர்நாடகத்திற்கு மட்டுமே சொந்தமில்லை

காவிரி நீர் கர்நாடகத்திற்கு மட்டுமே சொந்தமில்லை கோவை இந்துமுன்னணி சார்பில் நடந்த விநாயகர் ஊர்வலத்தில் பங்கேற்க தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று கோவைவந்தார். பீளமேடு விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: ....

 

தமிழக சுதந்திரப்போராட்ட வரலாற்றை பாஜக அரசு இருட்டடிப்பு செய்யாது

தமிழக சுதந்திரப்போராட்ட வரலாற்றை பாஜக அரசு இருட்டடிப்பு செய்யாது தமிழக சுதந்திரப்போராட்ட வரலாற்றை பாஜக அரசு இருட்டடிப்பு செய்யாது என்று பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் நம்பிக்கை தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் டெல்லியில் அண்மையில் தி ....

 

32 தமிழர்கள் மீது ஆந்திர அரசு பொய்வழக்கு

32 தமிழர்கள் மீது ஆந்திர அரசு பொய்வழக்கு செம்மரம் கடத்தியதாக கூறி 32 தமிழர்கள் மீது ஆந்திர அரசு பொய்வழக்கு போட்டிருப்பதாக தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் குற்றம் சாட்டியுள்ளார். 70-வது சுதந்திர ....

 

பா.ஜ.க.,வை விமர்சிக்கும் தகுதி குஷ்புவுக்கு இல்லை

பா.ஜ.க.,வை விமர்சிக்கும் தகுதி குஷ்புவுக்கு இல்லை பா.ஜ.க.,வை விமர்சிக்கும் தகுதி குஷ்புவுக்கு இல்லை என்று டாக்டர் தமிழிசை சவுந்தர ராஜன் தெரிவித்துள்ளார்.  பா.ஜனதா தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, பாலாற்றின் குறுக்கே புதிதாக அணைகட்டும் ....

 

தமிழகத்தில் சட்டம்–ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளது

தமிழகத்தில் சட்டம்–ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளது தமிழகத்தில் சட்டம்–ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளது. காவல் துறையை சேர்ந்தவர்களுக்கே உரியபாதுகாப்பு இல்லாதது மிகுந்தவேதனை அளிக்கிறது என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். புதுச்சேரி கவர்னர்மாளிகையில் கவர்னர் கிரண்பெடியை, தமிழ்நாடு பா.ஜனதா ....

 

அமித்ஷா விரைவில் தமிழகம் வருகிறார்

அமித்ஷா விரைவில் தமிழகம் வருகிறார் அமித்ஷா விரைவில் தமிழகம் வர உள்ளதாகவும், உள்ளாட்சித் தேர்தலை பா.ஜ.க. சவாலாக சந்திக்கும் என்றும் டாக்டர் தமிழிசை சவுந்தர ராஜன் தெரிவித்தார். சென்னை தியாகராய நகரில் உள்ள பா.ஜ.க. ....

 

சென்னையில் களைகட்டிய யோகாதினம் : தமிழிசை, மத்திய அமைச்சர் விகே. சிங் பங்கேற்பு

சென்னையில் களைகட்டிய யோகாதினம் : தமிழிசை, மத்திய அமைச்சர் விகே. சிங் பங்கேற்பு சர்வதேச யோகாதினத்தை முன்னிட்டு சென்னையில் இன்று நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் ஆயிரக் கணக்கானோர் பங்கேற்று யோகாசெய்தனர். மேற்கு தாம்பரம் சாய்ராம் பொறியியல் கல்லூரியில் 3 ஆயிரம் பேர் ....

 

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நெல்லிக்காயின் மருத்துவக் குணம்

சிறுநீர்க் கோளாறுகளுக்கு குணம் தர வல்லது. இரண்டு மூன்று மாதங்களுக்கு விடாமல் நெல்லிச்சாறு ...

அரத்தையின் மருத்துவக் குணம்

இதில் சிற்றரத்தை, பேரரத்தை என்று இரண்டு வகைகள் உண்டு. இந்த இரண்டு வகையும் ...

குடல்வால் தேவையா?

மனிதனின் உடலில் சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இணையும் இடத்தில் குடல்வால் எனும் ஒரு ...