பிரதமர் நரேந்திரமோடி ஜானக்பூரில் இருந்து காத்மாண்டு வந்தடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி. இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக நேபாளம் சென்றுள்ளார்
இதைமுன்னிட்டு மோடி நேற்று வெளியிட்ட அறிக்கையில் ....
நேபாளத்தில் பிரதமர் மோடி அடுத்தமாதம் திறப்பதாக இருந்த, அலுவலகத்தில் குண்டுவெடிப்பு ஏற்பட்டுள்ளது அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.
நேபாளம் தும்லிங்டாரில் உள்ள காண்ட்பரி 9 என்ற பகுதியில், இந்தியஅரசின் உதவியுடன் ....
இந்தியா - நேபாளம் இடையே பல்வேறுதுறைகளில் 8 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. நேபாளப் பிரதமர் ஷேர்பகதூர் தூபா, இந்தியாவுக்கு 4 நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
பிரதமராகப் பொறுப்பேற்று அவர் ....
நேபாளத்தில் நேற்று முன்தினம் காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 7.9 ஆக பதிவானது. இதில், பல்வேறு கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாயின.
.
நேபாள நிலநடுக்க மீட்புபணிகள் குறித்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, 'நில நடுக்கம் காரணமாக பேரழிவு ஏற்பட்ட நிலையிலும், எதற்கும் அஞ்சாமல் தைரியத்துடன் விளைவுகளை எதிர்கொண்ட, ....
நில நடுக்கத்தினால் பாதிக்கப்பட்ட நேபாளத்திற்கு அனைத்து உதவிகளையும் இந்தியா செய்யயும். நமக்கும் நேபாளத்திற்கும் நெருக்கமான கலாசாரதொடர்பு உள்ளது. நமக்கு நெருங்கிய நட்பு நாடும்கூட. நேபாளத்தில் நில ....
நேபாளத்தில் உள்ள தமிழர்கள் பத்திரமாக மீட்கப்படுவார்கள், நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பூகம்பத்தில் சிக்கித்தவிக்கும் இந்தியர்களை மீட்கும் நடவடிக்கையில் பிரதமர் மோடியின் நேரடி நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரமாக ....
இன்று பூடான் தலைநகர் திம்புவில் சார்க் (தெற்காசிய நாடுகளின் கூட்டமைப்பு ) மாநாடு தொடங்குகிறது , இதில் இந்தியா பாகிஸ்தான், இலங்கை , பூடான் நேபாளம் ,உள்ளிட்ட ....