நேபாளத்துடனான இந்திய உறவு மிகவும் பழமையானது மிக நெருக்கமானது

பிரதமர் நரேந்திரமோடி ஜானக்பூரில் இருந்து காத்மாண்டு வந்தடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி. இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக நேபாளம் சென்றுள்ளார்

இதைமுன்னிட்டு மோடி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நேபாளத்துடனான இந்திய உறவு மிகவும் பழமையானதும் மிக நெருக்க மானதாகவும் இருந்து வருகிறது. நான் பிரதமராகப் பதவியேற்ற பிறகு இது வரை 2 முறை நேபாளத்துக்கு சென்றுள்ளேன். தற்போது மேற்கொள்ளும்பயணம் 3-வதாக உள்ளது. இதுவே நேபாளத்துக்கு இந்தியா அதிகமுன்னுரிமை அளிப்பதை எடுத்துக் காட்டும்.

அண்டை நாடுகளுக்குதான் முதல் முன்னுரிமை என்றகொள்கையை எனது தலைமையிலான மத்திய அரசு கடைபிடிக்கிறது என்பதை இது வெளிப் படுத்துகிறது. கடந்த சில ஆண்டுகளாக இருநாடுகளும் இணைந்து பல்வேறு திட்டங்களை முடித்து காட்டியுள்ளன. இருநாட்டு மக்களும் பலனடையும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப் பட்டுள்ளன.

என்னுடைய நேபாளபயணம் அந்நாட்டுடனான உறவை இன்னும் வலிமைப் படுத்தும் என்று நம்புகிறன். இவ்வாறு மோடி கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

பால் தரும் தாய்மார்கள் உணவில் கவனிக்க வேடியவை

பால் தரும் தாய்மார்கள் நல்ல ஆரோக்கியமாகவும், உடல் நலத்துடனும் இருந்தால்தான் 'பால்' நன்றாகச் ...

கொத்துமல்லி இலையின் மருத்துவக் குணம்

மணம் உள்ளது. சாம்பார், குழம்பு, இரசம், கூட்டு முதலியவைகளில் இதை வாசனைக்காகச் சேர்ப்பது ...

புளிப்பு

உணவைச் சீரணிக்க புளிப்புச்சுவை உதவுகிறது. புளிப்புச் சுவை அரிக்கும் தன்மையுள்ளது. இரத்தத்தில் உள்ள ...