ரயில் நிலையம் மற்றும் விமான நிலையங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் அளிக்கப் படும் இலவச 'வைபை' பயன் படுத்தினால், சைபர் தாக்குதலுக்கு உள்ளாகும் அபாயம் உள்ளதாக மத்திய ....
குஜராத் மாநிலத்தில், விரைவில் சட்ட மன்றத் தேர்தல் நடக்க இருக்கிறது.இந்தத் தேர்தலை யொட்டி,ஆளும் கட்சியாக இருக்கும் பாரதிய ஜனதா கட்சி பல்வேறு சலுகைகளை அறிவித்திருக்கிறது. இரண்டு நாள்களுக்கு ....
இந்தியாவில் மாசுவைக் குறைக்கும் வகையில் மோட்டார் நிறுவனங்கள் மின்வாகனங்களை தயாரிக்க வேண்டும் என மத்திய சாலை போக்கு வரத்துத் துறை அமைச்சர் நிதின்கட்கரி தெரிவித்துள்ளார். 2030-ம் ஆண்டிற்குள் ....
நாடுமுழுவதும் தற்போது 475 முக்கியப் பிரமுகர்களுக்கு இஸட்பிரிவு உள்ளிட்ட சிறப்புப் பாதுகாப்புகள் வழங்கப்பட்டு வருவதாக மத்திய அரசு தகவல்கள் தெரிவிக்கின்றன.
விஐபி கலாசார முறையை ஒழிக்கவேண்டும் என்று பிரதமர் ....
இந்தியாவில் 5.5 லட்சம் கிராமங்களுக்கு அடுத்த 2 ஆண்டுகளில் வைஃபைவசதி செய்த தரும் திட்டம்வேகமாக வடிவம் பெற்று வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கிராமப்புறங்களின் முன்னேற்றத்தை கருத்தில்கொண்டு டிஜிட்டல் ....
மாநில அரசியலில் அசாதாரண சூழ்நிலை உருவாகும்போது, சிலசமயம் சட்டசபையை சஸ்பெண்ட்செய்து முடக்கி வைக்கும் நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொள்வதுண்டு.
ஆட்சி கவிழ்க்கப் பட்டு உடனடி தேர்தல் வருவதைத்தடுக்க இத்தகைய ....
மத்திய அரசுக்கு மாநிலஅரசுகள் ஒத்துழைப்பு அளித்தால் மட்டுமே ஒட்டுமொத்த வளர்ச்சியை காணஇயலும் என்று மாநிலங்களவை உறுப்பினர் ரூபாகங்குலி தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ....
மாணவர்களிடம் எந்த விதமான கட்டணங்களையும் ரொக்கமாக வசூலிக்க கூடாது என்று அனைத்து கல்லூரிகளுக்கும், பல்கலைக் கழகங்களுக்கும் மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
கல்லூரிகள் மற்றும் பல்கலை கழங்களில் மாணவர்கள் ....
நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் இந்தஆண்டு மழைபொய்த்து விட்டது. இதனால் கடும்வறட்சி நிலவுகிறது. கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே வறட்சியை சமாளிக்க மத்திய அரசு பலதிட்டங்களைத் தீட்டியுள்ளது.
அந்த ....
நாட்டின் வடகிழக்கு மாநிலங்களை தென்கிழக்கு ஆசியாவின் நுழைவு வாயிலாக மாற்ற மத்தியஅரசு இலக்கு நிர்ணயித்துள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
மேகாலய மாநிலம் ஷில்லாங்கில் ஞாயிற்றுக் கிழமை ....