இந்தியாவில் மாசுவைக் குறைக்கும் வகையில் மோட்டார் நிறுவனங்கள் மின்வாகனங்களை தயாரிக்க வேண்டும் என மத்திய சாலை போக்கு வரத்துத் துறை அமைச்சர் நிதின்கட்கரி தெரிவித்துள்ளார். 2030-ம் ஆண்டிற்குள் இந்தியாவின் வாகன பயன் பாட்டை மின்சார ஆற்றலுக்கு மாற்ற மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதாக ஹைதராபாத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர் கூறினார்.
இந்தியாவில் மாசு அதிகரிப்பு பெரும்பிரச்சனையாக உருவாகி இருப்பதாகவும், இதனை குறைக்க மின்வாகனங்களை தாயரிக்க வாகன நிறுவனங்கள் முன்வரவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். மேலும் இந்தியாவில் ஆண்டுக்கு ஐந்து லட்சம் பேர் சாலைவிபத்துகளில் உயிரிழப்பதாக தெரிவித்தவர், வாகன விபத்துகளை கண்காணிக்க மாவட்டவாரியாக குழுக்கள் ஏற்படுத்தப்படும் என்றும் கூறியுள்ளார்.
பல நாடுகளில் வெங்காயம் மருந்து பொருளாக பயன்படுகிறது. வெங்காயம் நமது வைத்தியதிலும் முக்கிய ... |
பசி இல்லையேல் சாப்பிடக்கூடாது. உண்ணப்போகும் முன்பு ஒவ்வொரு வேளையிலும் சிறுநீர் கழிக்க வேண்டும். மதிய உணவுக்கு ... |
இதன் இலை, பூ, விதை, வேர் அனைத்தும் மருந்துப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இது ... |
Leave a Reply
You must be logged in to post a comment.