நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் இந்தஆண்டு மழைபொய்த்து விட்டது. இதனால் கடும்வறட்சி நிலவுகிறது. கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே வறட்சியை சமாளிக்க மத்திய அரசு பலதிட்டங்களைத் தீட்டியுள்ளது.
அந்த வகையில் புவி அறிவியல் அமைச்சகம் நாட்டில் செயற்கைமழை பெய்யவைக்க திட்டம் தீட்டி வருகிறது. இத்திட்டத்தை நடப்பு பருவமழை காலத்தில் மஹாராஷ்டிரா மாநிலத்தில் நடைமுறைப் படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.
சரியான நேரத்தில் தடுப்பூசி போடாப்படாத குழந்தைகள், வெயில் காலங்களில் அம்மை தொற்றுக்கு உள்ளாகிறார்கள் ... |
மஞ்சள் நிறத்துல இருக்குற எலுமிச்சையை உங்களுக்கு நன்றாக தெரிஞ்சிருக்கும். எலுமிச்சை பழம், காய்,இலை ... |
சிலருக்கு மூலம் வெளியே வரும் உள்ளே போகும். இப்படிப்பட்டவர்கள் அத்தி இலையில் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.