Popular Tags


பிலிப்பைன்ஸ் அதிபர் உடன் தொலை பேசியில் உரையாடிய பிரதமர் மோடி

பிலிப்பைன்ஸ் அதிபர் உடன் தொலை பேசியில் உரையாடிய பிரதமர் மோடி பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுடேர்தே உடன் இன்று தொலை பேசியில் உரையாடிய பிரதமர் மோடி, கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்டுவரும் சவால்களை எதிர்கொள்ள இரு அரசுகளும் எடுத்துவரும் நடவடிக்கைகள் ....

 

கொரோனா பாதிப்புகளிலிருந்து மீண்டு இயல்பு நிலைக்கு விரைவில் வருவோம்

கொரோனா பாதிப்புகளிலிருந்து மீண்டு இயல்பு நிலைக்கு விரைவில் வருவோம் இந்திய தொழில் துறை கூட்டமைப்பின் வருடாந்திரக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இந்தியப் பொருளாதாரம் மீண்டும் வளர்ச்சி பாதைக்குத்திரும்பும் என்று ....

 

ஊரடங்கு மீ்ண்டும் தொடரும்; ஆனால் முற்றிலும் மாறுபட்டு இருக்கும்

ஊரடங்கு மீ்ண்டும் தொடரும்; ஆனால் முற்றிலும் மாறுபட்டு இருக்கும் ஊரடங்கு மீ்ண்டும்தொடரும்; ஆனால் முற்றிலும் மாறுபட்டு இருக்கும் என பிரதமர் மோடி தெரிவித்தார். கரோனா பாதிப்பை தொடர்ந்து ஊரடங்கு அமல்படுத்த பட்டுள்ள நிலையில் பிரதமர் மோடி நாட்டுமக்களுக்கு இன்று ....

 

கிராமங்களுக்கு கொரோனா பரவுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும்

கிராமங்களுக்கு கொரோனா பரவுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும் அனைத்து மாநில முதல்வர்களுடன் காணொளிகாட்சி வாயிலாக ஆலோசனை நடத்திய பிரதமர் நரேந்திர மோடி தனது தொடக்க உரையின்போது "நாம் கொரோனாவுடன் வாழ கற்றுக்கொள்ள வேண்டியிருக்கும்" என்று கூறினார். ....

 

மோடி அரசின் சாதனைகள் விரைவில் வெளியீடு

மோடி அரசின் சாதனைகள் விரைவில் வெளியீடு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு 2வது முறையாக பதவியேற்று ஒரு ஆண்டு நிறைவடைய உள்ள நிலையில் இந்த ஒருஆண்டில் செய்த சாதனைகளை சமூக வலைதளத்தில் வெளியிட ....

 

24 மணி நேர தடையில்லா மின்சாரம்:மோடி உத்தரவு!

24 மணி நேர தடையில்லா மின்சாரம்:மோடி உத்தரவு! மக்களுக்கு 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம் கிடைப்பதை உறுதிசெய்யும்படி அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். மின் துறையின் செயல்பாடுகள் குறித்து ஆலோசிப்பதற்காக பிரதமர் மோடி தலைமையில் ....

 

இந்திய வான்வெளியை சிறப்பாக பயன் படுத்த வேண்டும்

இந்திய வான்வெளியை சிறப்பாக பயன் படுத்த வேண்டும் பயணியர் விமானங்களின் பறக்கும்நேரம் குறைக்க, பிரதமர் மோடி அறிவுறுத்தினார். உள்நாட்டு விமான போக்கு வரத்தை மேம்படுத்துவதற்கான ஆலோசனைகூட்டம், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில், உள்துறை ....

 

கரோனா தொற்று அனைவருக்குமான படிப்பினை

கரோனா தொற்று அனைவருக்குமான படிப்பினை கரோனா தொற்று பரவல் அனைவருக்குமான படிப்பினையாக உள்ளது, இது பலபுதி படிப்பினைகளை ஏற்படுத்தியிருக்கிறது என்று பிரதமர்மோடி தெரிவித்துள்ளார். கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கும் ....

 

பாஜக மாநிலமுன்னாள் தலைவா் கேஎன். லட்சுமணனை பிரதமா் மோடி நலம் விசாரித்தாா்.

பாஜக மாநிலமுன்னாள் தலைவா் கேஎன். லட்சுமணனை பிரதமா் மோடி நலம் விசாரித்தாா். தமிழக பாஜக மாநிலமுன்னாள் தலைவா் கேஎன். லட்சுமணனை, பிரதமா் மோடி தொலைபேசியில் தொடா்புகொண்டு அவரது உடல்நலம் குறித்து விசாரித்து அறிந்தாா். கரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ....

 

சாதாரண துணியினால் ஆன மாஸ்க்-ஐ அணிந்து விழிப்புணர்வு ஏற்படுத்திய மோடி

சாதாரண துணியினால் ஆன மாஸ்க்-ஐ அணிந்து  விழிப்புணர்வு ஏற்படுத்திய மோடி பிரதமர் நரேந்திரமோடி அறிவித்த 21 நாள் ஊரடங்கு வருகிற 14-ம் தேதியுடன் முடிவுக்குவருகிறது. கொரோனா பரவலை தடுப்பதற்காக ஊரடங்கை மேலும் நீட்டிக்குமாறு சிலமாநில அரசுகள் பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளனர். ....

 

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

செம்பரத்தையின் மருத்துவக் குணம்

செம்பரத்தை பூவை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைக்குத் தடவிவரத் தலைமுடி நன்கு நீண்டு வளரும்.

மூலிகைப் பெயர் பார்த்தவுடன் நினைவுக்கு வரும் நோய்கள்

அருகம்புல்லும் வேரும் உஷ்ண நோய்கள், சிறுநீர் பிரச்சனை, தொந்தி குறைய, காமம் பெருக்கும். அரசு கர்பப்பை கோளாறு, ...

நெல்லிக்காயின் மருத்துவக் குணம்

சிறுநீர்க் கோளாறுகளுக்கு குணம் தர வல்லது. இரண்டு மூன்று மாதங்களுக்கு விடாமல் நெல்லிச்சாறு ...