தமிழகத்தில் இவ்வளவுபெரிய மக்கள் கூட்டத்தை நான் எதிர்பார்க்கவில்லை. வரும்தேர்தலில் மாற்றம் ஏற்படும் என்பதை இங்கு திரண்டுள்ள மக்கள்வெள்ளம் உறுதிப்படுத்துகிறது என்று பா.ஜ.க தேசிய தலைவர் ராஜ்நாத்சிங் ....
வரவிருக்கிற பாராளுமன்ற தேர்தலில் உ.பி.,யின் பெரும்பாலான தொகுதிகளை கைப்பற்றும்நோக்கில் பா.ஜ.க பிரதமர் வேட்பாளரான நரேந்திரமோடி லக்னோவில் போட்டியிடுவார் என எதிர்பார்ப்பு நிலவிவருகிறது. ....
பாஜக.,வில் சேர விரும்பும் முக்கியபுள்ளிகளுக்கு எல்லாம் காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு.,கூட்டணி அரசு திட்டமிட்டு வேண்டும் என்றே தொல்லைகொடுக்கிறது என பாஜக.,வின் தேசிய தலைவர் ராஜ்நாத் சிங் ....
உபி.,யில் முசாபர்நகர் கலவரம் தொடர்பாக இன்று பாஜ., தேசியதலைவர் ராஜ்நாத் சிங் , ஜனாதிபதியை சந்தித்து கோரிக்கை மனுகொடுத்தார். பின்னர் அவர் கூறுகையில், உபி.,யில் ஜனாதிபதி ....
எதிர் வரும் 5 மாநில பேரவைத்தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் உத்திகுறித்து பா.ஜ.க.,வின் பிரதமர்வேட்பாளர் நரேந்திரமோடி வெள்ளிக்கிழமை கட்சித்தலைவர் ராஜ்நாத்சிங் மற்றும் ஆர்எஸ்எஸ். தலைவர் சுரேஷ்சோனியுடன் ....
பாஜக.,வில் மீண்டும் இணையுமாறு கர்நாடகவின் முன்னாள் முதல்வர் எடியூரப்பாவிற்கு பாஜக தேசிய தலைவர் ராஜ்நாத்சிங் அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து விவாதிக்க கர்நாடக ஜனதாவின் ....
வருகிற பாராளுமன்ற தேர்தலில் எந்ததேர்தலிலும் இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக 450 தொகுதிகளில் போட்டியிட திட்டமிட்டுள்ளோம் என்று பாஜக தேசிய தலைவர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். ....
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத்தேர்தலில் கூட்டணி கட்சிகளின் துணையுடன் பாஜக வெற்றிபெற்று ஆட்சியமைக்கும் என பாஜக தேசியத் தலைவர் ராஜ்நாத்சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார். .