வரவிருக்கிற பாராளுமன்ற தேர்தலில் உ.பி.,யின் பெரும்பாலான தொகுதிகளை கைப்பற்றும்நோக்கில் பா.ஜ.க பிரதமர் வேட்பாளரான நரேந்திரமோடி லக்னோவில் போட்டியிடுவார் என எதிர்பார்ப்பு நிலவிவருகிறது.
இந்நிலையில் கட்சித்தலைவர் ராஜ்நாத்சிங் கூறியதாவது:-
தற்போதைய நிலையில் இந்தியாவில் புகழ் பெற்ற தலைவராக நரேந்திர மோடி விளங்கிவருகிறார் என்பதை யாரும் மறுக்கமுடியாது. வருகிற பாராளுமன்ற தேர்தலில் அவர் எந்ததொகுதியில் போட்டியிடுவார் என்பதை கட்சியின் மத்தியதேர்தல் குழுதான் முடிவு செய்யும்.
அத்வானி எங்கள் மூத்த_ தலைவர் மற்றும் வழிகாட்டி. மேலும் எங்களுக்கு எல்லாமுமாக இருப்பவர் அவரே. எங்களின் தவறுகளை சுட்டிக் காட்ட அவருக்கு உரிமையுள்ளது. பிரதமர்வேட்பாளராக மோடியை அறிவித்ததில் அவருக்கு எந்தவெறுப்பும் இல்லை என்று அவர் கூறினார்.
மனித உடலின் இடுப்புக்கு மேலே இருபுறமும் விலா எழும்புக் கூண்டுக்குள் மறைந்து இருப்பவை ... |
தலைவலி குணமாக தேவையான பூக்களைக் கொண்டு ஆலிவ் எண்ணெய் சேர்த்து அரைத்து, அரைத்த விழுதை ... |
இதன் இலை, வேர் உபயோகப்படுகிறது. இதன் சுவை இனிப்பு, துவர்ப்பு, கார்ப்பு உடையது. ... |
Leave a Reply
You must be logged in to post a comment.