மத்திய அரசின் திட்டங்களை அ.தி.மு.க அரசு முடக்கி வைத்துள்ளது என்று மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் கூறினார். சேலம் மாவட்டம் சங்ககிரி பாஜ வேட்பாளர் முருகேசனை ஆதரித்து மகுடஞ் ....
இலவச திட்டங்களால் திராவிடக்கட்சிகள் தமிழக மக்களை ஏமாற்றி வருகின்றன என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் வியாழக் கிழமை நடைபெற்ற தேர்தல் ....
கேரளாவில் சட்டக் கல்லூரி மாணவி ஒருவர் மர்மமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்யப் பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப் பட்டார். கேரள போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
இது ....
பாராளுமன்றம், சட்ட சபைகளுக்கு ஒரேநேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள மத்திய மந்திரிகள் குழு ஆராயும்.
பாராளுமன்றத்துக்கும், மாநில சட்ட சபைகளுக்கும் தனித்தனியாக ....
மக்களின் பிரச்னைகளை தீர்க்கமுடியாத சமாஜ்வாதி அரசுக்கு, தொடர்ந்து ஆட்சியில் நீடிக்கும்தகுதி இல்லை என்று உத்தர பிரதேசத்தை ஆளும் சமாஜவாதி கட்சியை மறை முகமாக தாக்கிப் பேசினார் மத்திய ....
வங்க தேசத்தினர் அஸ்ஸாம் மாநிலத்துக்குள் ஊடுருவுவதை தடுக்கும் வகையில், இந்திய - வங்கதேச எல்லையை மத்தியஅரசு முழுவதுமாக மூடிவிடும் என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்தார்.
அஸ்ஸாம் ....
தென்கிழக்கு ஆசிய நாடுகளுடன் வர்த்தகத்தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள வடகிழக்கு பகுதியை வர்த்தக கேந்திரமாக உருவாக்க மத்திய அரசு விரும்புகிறது என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்தார்.
அஸ்ஸாம் ....
பெண்களுக்கு எதிரான பிரச்சினைகளில் தேசியஜனநாய கூட்டணி அரசு மிகவும் கவனமாக உள்ளது , பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்துவதில் உறுதியாக இருப்ப தாகவும் மத்திய உள்துறை அமைச்சர் ....
பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்தியா வுக்குள் ஊடுருவி இருப்பதாக உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளதால், டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன.
குஜராத் கடல்பகுதியில் இருந்த ....
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் தண்டனை அனுபவித்துவரும் ஏழு கைதிகளை விடுதலை செய்வது தொடர்பான தமிழக அரசின் கடிதத்தை பரிசீலித்து வருவதாக மத்திய உள்துறை ....