சில (அறிவுக்காரர்) கள் தீபாவளியை கொண்டாடக்கூடாது அது தமிழன் பண்டிகை கிடையாது என்று ஒப்பாரி வைக்கலாம். அது நல்லவர்களின் காதில் விழப்போவதில்லை. விழுந்தாலும் ஒன்றும் பிரயோசனமும் ....
சில வருடங்களாக மலேசியாவில் பரபரப்பாக பேச பட்ட வழக்கு இது... கணவன் மனைவி ஹிந்து தமிழர்கள். ஹிந்து முறைப்படி திருமணம் நடந்தது.. மூன்று குழந்தைகள் பிறந்தார்கள். ....
கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்றார்கள் நம் முன்னோர்கள். கோவில்கள் என்பது இறைவனை வணங்கும் இடம் மட்டும் அல்ல. அது ஒரு சமூகத்தை சீரமைக்கும் ....
உங்கள் மதத்தில் ஏற்ற தாழ்வுகள் இருக்கின்றன. எங்கள் மார்கத்தில் எற்ற தாழ்வுகள் இல்லை, எல்லோரும் சமமாக கருதப்படுகிறார்கள். உங்களுக்குள்தான் எத்தனை ஜாதி வேறுபாடுகள் ? உங்கள் கடவுள்களே ....
உங்கள் கடவுள்கள் ஒருவர் பாம்பில் படுத்திருக்கிறார், ஒருவர் யானை முகத்துடன் எலிமேல் உட்கார்ந்திருக்கிறார், ஒருவர் கழுத்தில் பாம்புடன் இருக்கிறார், இதைப்போனற முட்டாள் தனமாக இறைவனை ஏன் சித்தறிக்கிறீர்கள் ....