கடலூர், ஐதராபாத், ஜம்மு உள்பட ஐந்துபகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளிடம் பிரதமர் நரேந்திரமோடி வெப்காஸ்ட் மூலம் இன்று(செப்.,26) கலந்துரையாடுகிறார்.
இதுகுறித்து இமாச்சல் உயிரிவளத் தொழில்நுட்ப நிறுவனத்தின் இயக்குநர் சஞ்சய் குமார், ....
பிரச்சார குழுவின் தலைவராக அறிவிக்கப் பட்டப் பிறகு முதல் பொது கூட்டம். ஆந்திரத்தில் குறிப்பிட படும் அளவிற்கு பா.ஜ.க பெரிய சக்திவாய்ந்த கட்சி இல்லை. நாம் ....
ஆந்திரா மற்றும் தெலுங்கானாவுக்கு, ஐதராபாத்தை, பொதுவான தலை நகரமாக்கும் முடிவு ஏற்கத்தக்கதல்ல. மதக்கலவர பதற்றம் நிறைந்த ஐதராபாத்தில், சட்டம் - ஒழுங்கு பாதுகாப்புக்கு, உரிய உத்தரவாதம் ....
ஐதராபாத் குண்டுவெடிப்பு சம்பவம், ஆந்திரமாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் அரசும், மத்திய காங்கிரஸ்அரசும், மக்கள் நலனில் அக்கறையற்ற அரசு என்பதை வெட்டவெளிச்சமாக காட்டியுள்ளது என்று தமிழக பாஜக ....
ஐதராபாத் குண்டுவெடிப்புக்கு பாகிஸ்தானே காரணம் என பா.ஜ.க மூத்த தலைவர் எல்.கே அத்வானி பகிரங்கமாக குற்றம் சுமத்தியுள்ளார். இது குறித்து மும்பையில் செய்தியாளர்களிடம் மேலும் ....