இருநாள் பயணமாக தமிழகம் வந்த துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவை சென்னை விமான நிலையத்தில் கவர்னர், முதல்அமைச்சர், துணை முதல்அமைச்சர் உள்ளிட்டோர் அன்புடன் வரவேற்றனர். துணை ஜனாதிபதி ....
தமிழகத்திற்கு எந்த உதவி தேவைப் பட்டாலும் செய்யத்தயாராக இருப்பதாக ஓ.பன்னீர் செல்வத்திடம் பிரதமர் மோடி உறுதியளித்ததாக மத்திய அமைச்சர் வெங்கையாநாயுடு தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி சென்னை ராஜாஜிஅரங்கில் ....
முதல்வர் ஜெயலலிதா மீண்டும் தன்பணிகளை கவனிக்கும் வரை, அவரின் பொறுப்புக்களை நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கவனிப்பார் என தமிழக ஆளுநர் (பொறுப்பு) வித்யா சாகர் ராவ் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ....