ஒரேநேரத்தில், பாராளுமன்ற, சட்டசபை தேர்தல்கள் நடத்துவது உள்ளிட்ட தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்து விரிவானவிவாதம் நடத்தவேண்டிய நேரம் வந்துவிட்டது என்று பிரதமர் மோடி பேசினார்.
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் பா.ஜனதா ....
பா.ஜ.க.,வின் 3 நாள் தேசியகவுன்சில் கூட்டம் கேரளமாநிலம் கோழிக்கோட்டில் நடந்தது. இந்தகூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திரமோடி நேற்று முன்தினம் கோழிக்கோடு வந்தார். அங்கு நடந்த பொதுக் ....
ஊழலை சகித்துக்கொள்ளாத நிலைப்பாட்டினை பாஜக எடுக்கவேண்டும், திட்டமிட்டு உழைத்தால் மத்தியில் காங்கிரசுக்கு மாற்றான அரசியல்சக்தியாக பா.ஜ.க.,வால் மீண்டும் உருப்பெறமுடியும் என புதுதில்லியில் ....